Month: July 2019

தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

டில்லி மத்திய அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும்…

சந்திரனுக்கு அடுத்து சூரியனுக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டம்

டில்லி சந்திரயான் 2 விண்கலத்தை அடுத்து இஸ்ரோ வரும் 2020 ஆம் ஆண்டு சூரியனுக்கு விண்கலம் அனுப்ப உள்ளது. நேற்று மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் விண்கலம்…

லஞ்சம் கொடுத்தாலும்கூட முறையான சேவை கிடைக்காத அரசு கண் மருத்துவமனை!

சென்னை: தமிழக தலைநகரின் எழும்பூரிலுள்ள அரசு கண் மருத்துவமனையில், லஞ்சம் கொடுத்தாலும்கூட பொதுமக்களுக்கான சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என்று கள ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக, அரசு சார்ந்த…

சந்திரயான் வெற்றி : அர்பஜன் சிங் அளித்த அருமையான டிவிட்

டில்லி சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங் டிவிட் வெளியிட்டுள்ளார். நேற்று மதியம் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக வானில் ஏவப்பட்டது. தொழில்நுட்ப…

சத்தமில்லாமல் கலைக்கப்பட்ட அமைச்சர்களின் குழு!

புதுடெல்லி: பணியிடங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை களையும் வகையில் சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மாற்றங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்களின் குழுவானது வெளியில் அறிவிக்கப்படாமலேயே கலைக்கப்பட்டுள்ளது.…

தும்பா(விக்ரம் சாராபாய்) வானியல் ஆராய்ச்சி நிலையத்தின் கதை தெரியுமா?

இன்றைக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் தும்பாவில் அமைந்த விக்ரம் சாராபாய் வானியல் ஆராய்ச்சி மையத்தின் பின்னால், அந்த இடத்தினுடைய உண்மையான கதை மறைந்துள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி…

சந்திரயான் – 2 திட்டத்தின் வெற்றியில் யாருக்கெல்லாம் பங்குண்டு?

பெங்களூரு: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் – 2 திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானிகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. சந்திரயான் – 2 திட்டம் வெற்றிகரமாக…

காஷ்மீர் விவகாரம் பற்றி டிரம்பிடம் பிரதமர் பேசவே இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் தூதராக செயல்படவேண்டும் என எந்த கோரிக்கையும் அமெரிக்க அதிபரிடம் வைக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக ANI செய்தி நிறுவனம்…

நாளை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்: கர்நாடக சபாநாயகர் உறுதி

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் கே.ஆர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம்…

காலை 11 மணிக்குள் எம்.எல்.ஏக்கள் வராவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்: கர்நாடக அமைச்சர் டி.கே சிவகுமார்

நாளை காலை 11 மணிக்குள் சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துக்கொள்ள வராவிட்டால், அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என கர்நாடக அமைச்சர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.…