Month: July 2019

ஆகஸ்டு 13ந்தேதி கலைமாமணி விருது விழா: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் கலைமாமணி விருது ஆகஸ்L 13ந்தேதி (13-8-2019) மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று…

பொறியியல் கலந்தாய்வு: 52 சதவிகித கல்லூரிகளில் 90 சதவிகித இடங்கள் காலி!

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு முடிவு பெற்றுள்ள நிலையில், 52% தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் 90% இடங்கள் காலியாக உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 479…

இந்தியாவில் முதல்முறையாக கழிவு நீர் அடைப்பை சுத்தம் செய்யும் ரோபோட்  : சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

சென்னை இந்தியாவில் முதல் முறையாகக் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்யும் ரோபோட் ஒன்றைச் சென்னை ஐஐடி குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். கழிவு நீர் அடைப்பை தற்போது துப்புரவுத்…

மழைநீர் சேமிக்க பழுதடைந்த போர்வெல்களை பயன்படுத்துங்கள்! பொதுமக்களுக்கு மழைநீர் மைய இயக்குனர் வேண்டுகோள்!

சென்னை: மழைநீர் சேமிக்க பழுந்தடைந்த போர்வெல்களை பயன்படுத்துங்கள்! பொதுமக்களுக்கு மழைநீர் மைய இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மழை நீர் வடிகால்களில் நிலத்தடி நீர் செல்லவதற்கு எந்தவொரு…

நிலவை நெருங்கும் சந்திரயான் 2 : இரண்டாம் அடுக்கில் நுழைந்தது

ஸ்ரீஹரிகோட்டா நிலவை நோக்கிப் பயணிக்கும் சந்திரயான் 2 விண்கலம் ஐந்து விண்வெளி அடுக்குகளில் இரண்டாம் அடுக்கில் நுழைந்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி மதியம் 2.43 மணிக்கு…

ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை சகிக்க முடியாதவர்கள் நிலவுக்குச் செல்லுங்கள் : பாஜக தலைவர்

திருவனந்தபுரம் ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை சகிக்க முடியாதவர்கள் நிலவுக்குச் செல்லலாம் என கேரள பாஜக தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. நாட்டில் பெருகி வரும் கும்பல்…

திமுகவில் ஐக்கியமாகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுக தலைமைமீது அதிருப்தியில் உள்ள நிலையில், விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் பரவி…

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 35 புதிய இரு சக்கர வாகனங்கள் சாலையில் பயணம்! சென்னையில் 150% விற்பனை அதிகரிப்பு

சென்னை: நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களில் விற்பனை அமோகமாக அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 35 இரு சக்கரவாகனங்கள் சாலைகளில் பயணிக்கிறது என்று புள்ளி…

சச்சின் டெண்டுல்கரை களத்தில் சீண்டுவது தேவையற்ற வேலை: பிரெட்லீ

மும்பை: களத்தில் சச்சின் டெண்டுல்கரை வம்பிழுப்பது தேவையற்ற வேலை. அவர் ஒரு கிரிக்கெட் கடவுள் மற்றும் மன்னர் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் பிரெட்லீ. முன்னாள்…

அத்திவரதர் உற்சவ நெரிசலில் சிக்கி யாரும் மரணிக்கவில்லை: உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு தகவல்

சென்னை: அத்திவரதர் உற்சவத்திற்கு வந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி யாரும் மரணம் அடைய வில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.…