தனது சாவுச் செய்தியை வாட்ஸ்அப் மூலம் தானே படித்த மும்பை ஊடகவியலர்
மும்பை மும்பை நகரைச் சேர்ந்த ஊடகவியலர் ரவீந்திர துசாங்கே உயிருடன் இருக்கும் போதே மரணமடைந்ததாக வாட்ஸ் அப் மூலம் செய்தி வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர்…
மும்பை மும்பை நகரைச் சேர்ந்த ஊடகவியலர் ரவீந்திர துசாங்கே உயிருடன் இருக்கும் போதே மரணமடைந்ததாக வாட்ஸ் அப் மூலம் செய்தி வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர்…
பாக்பத் இறைவனுக்கு காவடி எடுக்கும் இந்துக்கள் இஸ்லாமியர் தயாரித்த காவடியைப் பயன்படுத்தக் கூடாது என இந்துத்வா தலைவர் சாத்வி பிராச்சி கூறியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. காவடி…
சென்னை: நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ள தாகவும், சுமார் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு…
ஆமதாபாத்: தண்ணீரை திருடினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா குஜராத்தில் பலத்த எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது. குஜராத் மாநில சட்டமன்றத்தில், விவசாயத்திற்கு…
மும்பை: இந்திய தொலைத்தொடர்பு துறையில் காலடி எடுத்து வைத்த ரிலையன்ஸ், கடந்த மூன்று ஆண்டுகளில், வோடபோன், ஐடியா நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்து உள்ளது. அதே வேளையில்…
டில்லி: இந்திய அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு செய்ய, முன்னாள் வீரர் கபில்தேவ் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுக்க சிறந்த…
ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்…
டில்லி: பயங்கரவாத தடுப்புச் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள முதல் பயங்கரவாதி யார் என்பது குறித்து, மாநிலங்களவை யில்…
டில்லி: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் மோடி தலைமையிலான மத்தியஅரசு, ஏற்கனவே சில விமான நிலையங்களை தனியாரிடம் கொடுத்துள்ள நிலையில், 2வது கட்டமாக மேலும்…
டில்லி: டில்லி ஐஐடியில் பணியாற்றி வரும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டில்லியில் உள்ள பிரபலமான…