Month: July 2019

அன்றே தேர்தல்… அன்றே முடிவுகள்…

சென்னை: தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் ஜுலை 18ம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும்…

கம்யூ.தொண்டர் கொலை வழக்கில் 9 ஆர்எஸ்எஸ், பாஜகவினருக்கு ஆயுள் தண்டனை! கேரள நீதிமன்றம் அதிரடி!

கண்ணூர்: கம்யூ.தொண்டர் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ், பாஜகவை சேர்ந்த 9 பேருக்க ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு, கேரள…

திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி: அத்தையிடம் ஆசி பெற்றார் உதயநிதி!

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தனது அத்தையும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.…

திமுக கூட்டணி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, சண்முகம் மற்றும் வில்சன்!

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுகவின் தொமுச அமைப்பைச் சேர்ந்த சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வேட்புமனு…

இந்திய அணிக்கு அசாருதீன் கூறும் ஆலோசனை என்ன?

அதிரடியான, அதேசமயம் நல்ல ரன்களை குவிக்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாமல் இந்தியா தடுமாறிவரும் நிலையில், ரவீந்திர ஜடேஜாவை அணிக்குள் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று…

வெஸ்ட்இன்டிஸ் அணியிடம் தோல்வி அடைந்ததாலேயே அரைஇறுதி வாய்ப்பை இழந்தோம்! பாகிஸ்தான் கேப்டன் புலம்பல்

லண்டன்: வெஸ்ட்இன்டிஸ் அணியிடம் படுதோல்வி அடைந்ததாலேயே உலக கோப்பை கிரிக்கெட் போட்டி யின் அரைஇறுதி வாய்ப்பை இழந்தோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறி…

பொள்ளாச்சியில் பரபரப்பு: 16வயது காதலியை கூட்டுப்பலாத்காரம் செய்ய முயன்ற காதலன் உள்பட 6 பேர் கைது!

கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது 16வயது காதலியை, காதலன் உள்பட 6 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ய…

ரோகித் ஷர்மாவிற்காக காத்திருக்கும் இன்னும் சில சாதனைகள்..!

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் உலகக்கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில், ரோகித் ஷர்மா ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடினால், அவர் சில புதிய உலகக்கோப்பை சாதனைகளைப்…

மதுரை அருகே கட்டுமானப் பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் பலி

மதுரை: மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் கட்டிட பணியின்போது 3 மாடி கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை அருகே உள்ள செக்கானூரணி…