Month: July 2019

ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் சமூக சேவையில் இறங்கும் ஜொமோட்டோ

டில்லி உணவு விநியோகம் செய்யும் ஜொமோட்டோ நிறுவனம் ஃபீடிங் இந்தியா என்னும் நிறுவனத்துடன் சமூக சேவை செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய நிறுவன…

தமிழகஅரசு கோரிக்கை நிராகரிப்பு: காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்!

டில்லி: மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவ ராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். வேறு ஒருவரை ஆணைய தலைவராக நியமிக்க வேண்டும் என்ற…

டிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..16

கேரள பிரபல புகைப்பட கலைஞர் டிப்பின், தனது எழில்மிகு புகைப்படங்களை பத்திரிகை.காம் இணையதளம் மூலம் வாசகர்களுக்கு விருந்தளிக்கிறார்.. மேலும், அவரது புகைப்படங்களை காண https://dipstravel.blogspot.com

எடியூரப்பா தன் இடத்தை இழக்காமல் இருப்பது எப்படி?

பாரதீய ஜனதாவின் பல தலைவர்கள் வயதைக் காரணம் காட்டி ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையில், 75 வயதைத் தாண்டிய எடியூரப்பா மட்டும், கர்நாடக அரசியலில் பாரதீய ஜனதா சார்பாக இன்னும்…

12ந்தேதி: அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகிறார் குடியரசு தலைவர்!

டில்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை மறுதினம் (12ந்தேதி) அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு தலைவர் கோவிலுக்கு…

அமைச்சரவை விஷயத்தில் கணிப்புகளை பொய்யாக்கிய மோடி & ஷா கூட்டணி

நரேந்திர மோடியும், அவரின் நம்பிக்கைக்குரிய தளபதியும் வலதுகரமுமான அமித்ஷாவும் என்ன நினைக்கிறார்கள், எதை செய்யப் போகிறார்கள் என்பதை கணிப்பது அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல! அடுத்தவர்களை யூகத்திலேயே…

கர்நாடகாவை தொடர்ந்து கோவா: 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல்….

பனாஜி: கர்நாடக மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து கோவாவிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல். ஏக்கள்…

4 நாட்களில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: ‘புதுமை ஆசிரியர் விருது’ விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, இன்னும் 4 நாட்களில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை சேத்துப்பட்டில்…

காவல் நிலையத்தில் டிக் டாக்: 3 தருமபுரி இளைஞர்கள் அதிரடி கைது

சேலம்: தருமபுரி காவல் நிலைய வளாகத்தில் வைத்து டிக் டாக் வீடியோ எடுத்து, அதை வெளியிட்ட இளைஞர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.…

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர்களுக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு தமிழக…