Month: July 2019

நாடெங்கும் சுமார் 1500 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை : மக்களவையில் அரசு தகவல்

டில்லி தற்போது நாடெங்கும் சுமார் 1500 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளதாக அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. சிவில் சேவை அதிகாரிகள் என அழைக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் நேரடி…

தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி சுமார் 40 கோடி தொழிலாளர்களுக்கு பயனளிக்க உள்ள தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய தொழிலாளர் நலச் சட்டம் மிகவும் சிக்கலாக…

ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி கல்விக் கட்டண விவகாரம்: உச்சநீதி மன்றம் புதிய உத்தரவு

டில்லி: அரசு கையகப்படுத்தி உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்விக் கட்டண விவகாரம் தொடர்பான வழக்கில், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய கட்டணத்தையே செலுத்த வேண்டும்…

சில ஆயிரம் கடனுக்காக கொடுமை: காஞ்சிபுரம் அருகே 42 கொத்தடிமைகளை மீட்ட அரசு அதிகாரிகள்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சில ஆயிரம் கடனுக்காக கொத்தடிமையாக நடத்தப்பட்ட 60வயது முதியவர் உள்பட 42 பேரை துணைஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம்…

ராஜபுத்திர பெண்ணை மணம் செய்த குஜராத் தலித் இளைஞர் வெட்டிக் கொலை

அகமதாபாத் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தலித் இளைஞர் அவருடைய ராஜபுத்திர மனைவியின்பெற்றோரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வர்மோர் கிராமத்தில் வசிக்கும் ஹரீஷ்…

விருதுநகர் எம்.பி மாணிக்தாகூர் மக்களவை காங்கிரஸ் கொறடாவாக நியமனம்!

டில்லி: விருதுநகர் எம்.பி மாணிக்தாகூர் மக்களவை காங்கிரஸ் கொறடாவாக நியமனம் செய்து பாராளுமன்ற காங்கிரஸ் கமிட்டி தலைமை கொறடா குடிகுன்னில் சுரேஷ் எம்.பி. உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து…

பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை உள்பட 13 சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை உள்பட 13 பல்வேறு சட்ட திருத்தங் களுக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.…

ஆப்கானிஸ்தானின் புத்த மத கலைப் பொருட்களை இங்கிலாந்து திரும்ப அளிக்கிறது

லண்டன் ஆப்கானிஸ்தானில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புத்த மத கலைப் பொருட்களை இங்கிலாந்து திரும்ப அளிக்க உள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த நான்கு மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் ஆப்கானிஸ்தானில்…

வேலூர் மக்களவை தொகுதி: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்டு 5ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல்…