Month: July 2019

மும்பை :  தன்னையும் மகளையும் கடித்த பாம்பை மருத்துவரிடம் எடுத்துச் சென்ற பெண்

மும்பை மும்பை தாராவியில் தன்னையும் தன் மகளையும் கடித்த பாம்பை மருத்துவரிடம் ஒரு பெண் எடுத்துச் சென்றுள்ளார். மும்பை நகரில் உள்ள தாராவி பகுதியில் உள்ள ராஜிவ்…

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள்! சபாநாயகரிடம் குமாரசாமி வேண்டுகோள்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கூறிய முதல்வர் குமாரசாமி, அதற்கான நேரத்தை ஒதுக்கும்படி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துதார்.…

கட்சித் தாவல் தடைச்சட்டம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

இந்தியா போன்ற நாடுகளில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவது வழக்கமாக நிகழும் ஒன்றாக இருக்கிறது. கட்சித் தாவலுக்கு கட்டுப்பாடு இல்லாதபோது, அரசுகளின் ஸ்திரத்தன்மை அடிக்கடி…

ஃபேஸ்புக்கில் மாட்டிறைச்சி பதிவு: நாகை அருகே இஸ்லாமிய வாலிபர் மீது தாக்குதல்

நாகை: சமூக வலைதளமான ஃபேஸ்புக் இணையதளத்தில் மாட்டிறைச்சி சூப் சாப்பிடுவதை புகைப்படத் துடன் பதிவிட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் மீது சரமாரியாக தாக்குதல் நடைபெற்றுள்ளது.…

தொடரும் வாகன விற்பனை வீழ்ச்சி : வேலை இழப்பு அபாயம்

டில்லி வாகன விற்பனை வீழ்ச்சி அடைந்து வருவதால் பலர் பணி வாய்ப்பை இழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக வாகன விற்பனை பெரிதும் குறைந்து…

வெற்றிகரமாக திரைக்கு வந்தது ‘கொரில்லா’…!

டான் சாண்டி இயக்கத்தில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் படம் ‘கொரில்லா’. இந்த படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம்! புதுச்சேரி வழக்கில் உச்சநீதி மன்றம் நெத்தியடி

டில்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் என்று புதுச்சேரி மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடியின் தலையீடு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் நெத்தியடியாக தீர்ப்பு வழங்கி…

அமெரிக்க அகிம்சை இயக்கத்தின் ஆன்மீக தலைவர் காந்தியடிகள்: நான்ஸி பெலோஸி

வாஷிங்டன்: அமெரிக்க அகிம்சை இயக்கத்தின் ஆன்மீக தலைவராக திகழ்பவர் காந்தியடிகள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸி. அமெரிக்காவின் சக்திவாய்ந்த…

இந்திய ரெயில்வே பசுமை திட்டம் : 4 லட்சம் கூடுதல் படுக்கை வசதிகள்

டில்லி இந்திய ரெயில்வே வரும் அக்டோபர் மாதம் முதல் டீசல் ஜெனரேட்டர் பெட்டி பயன்பாட்டை நிறுத்த உள்ளதால் 4 லட்சம் கூடுதல் படுக்கை வசதிகள் கிடைக்க உள்ளது.…

2021க்குள் சென்னையில் அனைத்து மின்சார வயர்களும் புதைவட கம்பிகளாக மாற்றப்படும்! அமைச்சர் தங்கமணி

சென்னை: வரும் 2021ம் ஆண்டுக்குள் சென்னையில் உள்ள மின்பாதைகள் அனைத்தும், புதைவட மின்கம்பி களாக மாற்றப்படும் இதற்காக சென்னைக்கு மட்டும் ரூ.2567 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு…