Month: July 2019

இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு: மத்தியஅரசு ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: தபால்துறை போட்டித் தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து…

இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து விலகியது அமீர் அணி….!

நடிகர் சங்கத் தேர்தலைத் தொடர்ந்து இப்போதைய சூழலில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . பாரதிராஜா தனது தலைவர் பதவியை ராஜினாமா…

சென்னை, நாகையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை!

சென்னை: கொழும்பு ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரளாவில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்ற னர்.…

இந்தியாவில் கடந்த 10ஆண்டுகளில் வறுமைக்கோட்டில் இருந்து 27 கோடி பேர் மீட்பு! ஐ.நா. அறிக்கை

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வரும் மக்களில், 10ஆண்டுகளில் 27 கோடி பேர் மீட்கப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது. ஐ.நா.சபை சமீபத்தில்,…

மாணவிகளை கிண்டல் செய்த 11 பேர் கைது! தருமபுரி காவல்துறை அதிரடி

தருமபுரி: தருமபுரி பகுதிகளில் உள்ள உள்ள பள்ளி, கல்லூரி முன்பு மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வந்த 11 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதன்…

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு…

காங்கிரஸ் கட்சி தலைவர் போட்டியில் 59வயது முகுல் வாஸ்னிக் தேர்வாக வாய்ப்பு?

டில்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த முகுல் வாஸ்னிக் தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக…

முன்னாள் இந்திய அணி தேர்வு கமிட்டி உறுப்பினர் சஞ்சய் ஜக்தேல் கூறுவது என்ன?

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் எதனால் ரஹானேவை எதனால் சேர்க்கவில்லை என்றும், ரிஷப் பண்ட்டிற்கு தொடக்கத்திலிருந்தே ஏன் அணியில் இடம் தரவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சஞ்சய்…

2025ம் ஆண்டில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுமா இந்தியா?

புதுடெல்லி: வரும் 2025ம் ஆண்டில், ஜப்பான் நாட்டை விஞ்சி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் உருவாகும் என்பதாக அறிக்கை(‍ஐஎச்எஸ் மர்கிட்) ஒன்று தெரிவிக்கிறது. இதுதொடர்பாக…

பெருங்குடி குளத்தை ஆய்வு செய்யச் சென்ற அறப்போர் இயக்க நிர்வாகிகள் கைது!

சென்னை: சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள கல்குட்டை குளத்தை பொதுமக்கள் உதவியுடன் ஆய்வுச் செய்ய சென்ற அறப்போர் இயக்க நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, அவர்கள்…