Month: June 2019

இன்று முதல் அமல்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு ரூ.100 முதல் ரூ1லட்சம் வரை அபரதாதம்:

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடைமீறி தயாரிப்போர் மற்றும் பயன்படுத்துவோருக்கு ரூ.100 முதல் ரூ1லட்சம் வரை அபராதம் விதிக்கும் உத்தரவு இன்று முதல் அமலுக்கு…

குருத்வாரா அன்னதான பொருட்களின் ரூ.57 லட்சம் ஜி எஸ் டியை மத்திய அரசு திரும்ப அளிப்பு

டில்லி சீக்கியர்களின் ஆலயமான குருத்வாராவில் வழங்கப்படும் அன்னதானத்துக்காக வாங்கிய பொருட்களுக்கு செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி ரூ.57 லட்சத்தை மத்திய அரசு திரும்ப அளிக்கிறது. சீக்கியர்களின் ஆலயங்களான குருத்வாராவில் பக்தர்களுக்கு…

தண்ணீர் பஞ்சம்: முதல்வர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம்

சென்னை: தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை தடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற…

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா: 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மான்செஸ்டர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான…

தமிழகத்தைக் கேட்காமல் மேகதாது அணை கட்டக் கூடாது என வலியுறுத்தாதது ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழக கருத்தை கேட்காமல் மேகதாது அணை கட்டக்கூடாது என, பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தாதது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

கமலுக்கு ஆதரவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு

சென்னை: கமலின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு ஆதரவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது,…

கோயில்கள் அருகே மதுபானம் மற்றும் அசைவ உணவு விற்க தடை விதிக்க வாரணாசி மாநகராட்சி முடிவு

வாரணாசி: கோயில்கள் அருகே மது விற்பதற்கும், அசைவ உணவை விற்பதற்கும் தடை விதிக்க வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வாரணாசி மாநகராட்சி மேயர் மிருதுலா ஜெய்ஸ்பால் தலைமையில்…

டாக்டர் கண்முன்னே மனைவி, மகளை பாலியல் வன்புனர்வு செய்த கும்பல்: பீகாரில் கொடுமை

பாட்னா: ஆயுதங்களோடு வந்த கும்பல் ஒன்று டாக்டரை மரத்தில் கட்டி வைத்துவிட்டு, அவரது மனைவியையும், 15 வயது மகளையும் பாலியல் வன்புனர்வு செய்த கொடுமை பீகாரில் நடந்துள்ளது.…

காதலனை கைப்பிடித்த வைஷ்ணவி…!

எழுத்தாளர் சாவியின் பேத்தி ஆர்ஜே வைஷ்ணவிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன் , பிக்பாஸ் நிகழ்வுக்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது…

இயக்குனர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக அப்பலோவில் அனுமதி….!

35 ஆண்டுகளாக ஒரு இயக்குனர் இயங்கி வருகிறார் என்றால் அது மணிரத்தினம் தான் என்பதை சொல்வதற்கு யோசிக்க வேண்டாம் என கூறுவார்கள். கௌதம் வாசுதேவ் மேனன், ஏஆர்…