Month: June 2019

வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்த சுங்கத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்ட டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்மணி, தனது…

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை

குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலகத்தில், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. காலிக் குடங்களுடன்…

தவறான தகவல்களை கூறும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்: கொதிக்கும் மீனாட்சி சுந்தரம்

பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தவறான தகவல்களை கூறி வருவதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார். நாகை…

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது: பாராளுமன்ற வளாகத்தில் மோடி தகவல்

டில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு…

குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, “தமிழகத்தில் நிலவும் குடிநீர்…

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்: வெள்ளை அறிக்கை கேட்கும் காங்கிரஸ்

தமிழ்நாட்டில் மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்…

பூனைக் காதுடன் முகநூல் வீடியோவில் தோன்றிய பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத் முகநூல் வீடியோ மூலம் கலந்தாய்வு நடத்திய பாகிஸ்தான் அமைச்சர் சவுகத் யூசுப்சாய் சிறப்பு அமைப்பை தவறுதலாக பயன்படுத்தியதால் பூனை காதுடன் தோன்றி உள்ளார். பாகிஸ்தான் நாட்டில்…

மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் பதவி ஏற்றார்! குடியரசு தலைவர் பதவி பிரமாணம்

டில்லி: 17வது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மகக்ளவையின் இடைக்கால சபாநாயகராக மூத்த பாஜக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட் டிருந்தார். அவருக்கு…

தொடர்ந்து சரியும் மேட்டூர் அணையின் நீர்வரத்து: பொதுமக்கள் அச்சம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், சேலம் மாவட்டத்திலும் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாயத்திற்கு போதிய நீரிண்மை போன்ற சூழல் ஏற்படுமோ என்கிற அச்சம் மக்களிடையே…

இன்னும் 2-3 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் கலந்துக் கொள்ள மாட்டார் : கோலி

லண்டன் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக புவனேஸ்வர் இன்னும் இரண்டு அல்லது மூன்று கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ளமாட்டார் என விராட் கோலி தெரிவித்துள்ளார். தற்போது உலகக்…