Month: June 2019

சவுதி அரேபியா : 13 வயதில் கைது  செய்யப்பட்ட சிறுவனுக்கு மரண தண்டனை ரத்து

ரியாத் தனது 13 வயதில் கைது செய்யப்பட்ட முர்தாஜா குவெறிஸ் என்பவருக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஷியா என்னும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த…

மூளையில்லாத கேப்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சரமாரியாக சாடிய சோயப் அக்தர்

லண்டன்: இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வியை முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக…

பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக பைஸ் அமீத் நியமனம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ எஸ் தலைவராக லெப்டினெண்ட் ஜெனரல் பைஸ் அமீத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஐஎஸ் எனப்படும் பாக் உளவுத்துறையின்…

வங்கதேசம் : அடித்துக் கொல்லப்பட்டஅபூர்வ வகை ஓநாய்

டாக்கா கடந்த 70 வருடங்களாக காணப்படாத அபூர்வ வகை ஓநாய் விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்த போது தற்போதைய வங்க தேசம்…

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டாடிய தோனி மகள்…. வைரலாகும் வீடியோ

லண்டன்: பாகிஸ்தானை வென்ற இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாக, இளம் வீரர் ரிஷப் பந்துடன் இணைந்து ஆடிப்பாடி கொண்டாடினார் தல தோனியின் மகள் ஜிவா தோனி… இந்த…

வேலை நிறுத்தம் செய்யும் மருத்துவர்கள் இன்று மம்தாவுடன் சந்திப்பு

கொல்கத்தா வேலை நிறுத்தம் செய்து வரும் மருத்துவர்கள் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கின்றனர். கொல்கத்தா என் ஆர் எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

ஆர்எஸ்எஸ் பயிற்சி நிறைவு விழாவில் மகனுடன் கலந்துகொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி

நெட்டிசன்: அன்பழகன் வீரப்பன் – முகநூல் பதிவு ஆர்எஸ்எஸ் மூன்றாவது வருட பயிற்சி நிறைவு விழா நாகபுரியில் (நாக்பூரில்) நடைபெற்றது … ஸ்ரீ மோகன் பாகவத் சிறப்புரை…

குரூப்1 தேர்வு தவறுகள்: நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்1 தேர்வில் 24 கேள்விகள் தவறு என ஒப்புக்கொண்ட டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், அன்று அது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்தது.…

மழைநீர் சேமிப்பு – கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கடிதம் எழுதிய மோடி

புதுடெல்லி: மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டுமென நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி. அக்கடிதத்தில்…

மேலதிகாரியுடன் தகராறு – யாரிடமும் சொல்லாமல் தமிழகம் வந்த கேரள இன்ஸ்பெக்டர்

கொச்சி: கேரளாவின் கொச்சி நகர காவல்துறையில் பணியாற்றும் நவாஸ் என்கிற சர்க்கிள் இன்ஸ்பெக்டர், தனது மேலதிகாரியுடன் ஏற்பட்ட மோதலால், யாரிடமும் தகவல் அளிக்காமல், தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது பரபரப்பை…