மழை பெய்தால் தண்ணீர் தேவை பூர்த்தியடையும்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி
போதிய அளவு மழை பெய்த உடன், தமிழகத்தில் தண்ணீர் தேவை பூர்த்தியடையும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி,…
போதிய அளவு மழை பெய்த உடன், தமிழகத்தில் தண்ணீர் தேவை பூர்த்தியடையும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி,…
குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து வரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்…
சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வார்டு வாரியாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம்…
கோவையில் கைதான ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் கேரள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுடன் சமூக வலைதளத்தில்…
வியாசர்பாடியில் அடிக்கடி கொள்ளையில் ஈடுபட்டவரை பொதுமக்களே கேமரா பொருத்தி அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியில் அடிக்கடி கொள்ளை நடந்தது. இதுகுறித்து போலீசில்…
சென்னையில் உள்ள மசூதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கை மற்றும் கால்களை வீடுகளிலேயே சுத்தம் செய்துவிட்டு வருமாறு மசூதி நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர்…
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை மற்றும் திருவாரூரில் உள்ள கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக, ஊரை விட்டு வெளியேற 5 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். டெல்டா…
ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் சுட்டுப் பிடிக்க உத்தரவு. எதிர்பார்த்த வரவேற்பு…
1994ஆம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவு பார்த்ததாக நம்பி நாராயணையை மத்திய புலனாய்வுத் துறை தவறுதலாக கைது செய்தது. பின்னர் 1998ஆம் ஆண்டு அவர் மீது எந்த…
சென்னை: நாளை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் யோகா நடத்த பள்ளிக்கல்வித்துறை…