Month: June 2019

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்கள் வெளியிட வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணம் தொடர்பான விவரங்களை ஒரு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை…

தமிழக தண்ணீர் பஞ்சத்தின் அவலம்: புத்தகம் சுமக்க வேண்டிய பள்ளி மாணவிகள் தண்ணீர் சுமக்கும் பரிதாபம்

திருவண்ணாமலை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தமிழக அரசும், அமைச்சர்களும் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று ஒருபுறம் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் அதிமுக…

பொதுமக்கள் கவனத்திற்கு: பராமரிப்பு பணி காரணமாக நாளை பல மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல மின்சார ரயில்கள் நேரம் மாற்றம் மற்றும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து…

அதிமுக மக்களவை குழு தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்! ஆளில்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறிங்க…..?

சென்னை: அதிமுக மக்களவை குழுத் தலைவராக தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப் பாளரும் அறிக்கை வெளியிட்டு…

26ந்தேதி கலந்தாய்வு தொடக்கம்: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 53,176 பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் மருத்துவம் பல் மருத்துவ படிப்புகளுக்கு 53,176 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் 26ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில்…

மழை பொழிய வேண்டுதல்: தமிழகம் முழுவதும் இன்று அமைச்சர்கள் சிறப்பு யாகம்!

சென்னை: தமிழகத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் இன்று அதிமுக அமைச்சர்கள் முக்கிய பிரமுகர் கள் மழை வேண்டி சிறப்பு யாகம் செய்கின்றனர். அதிமுக தலைமை அறிவுறுத்திய நிலையில்,…

நிதிஷ்குமாரை விமர்சிக்க முடியாமல் தவிக்கும் பாரதீய ஜனதா

பாட்னா: பீகாரின் முஸாஃபர்பூரில் மூளை வீக்க நோயால் 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததையடுத்து, முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சிக்க முடியாமல் வாய்மூடி மவுனியாக இருக்கிறது கூட்டணிக் கட்சியான பாரதீய…

நொய்டாவில் அமைகிறது மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்!

புதுடெல்லி: உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் தற்போது 8 ஓடுதளங்களுடன் கட்டப்பட்டு வரும் ஜெவார் விமான நிலையம், டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தைவிட இரண்டு மடங்கு…

2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி…

பயங்கரவாதிகளின் புதிய ஆயுதம் – சமாளிக்க தயாராகும் இந்தியப் படையினர்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகள் தற்போது மீண்டும் உலோகம் வேயப்பட்ட கவச குண்டுகளை பயன்படுத்த தொடங்கியிருப்பதால், இந்தியப் பாதுகாப்பு படையினருக்கு புதிய சவால்கள் உருவாகியுள்ளன. இதன்மூலம், பயங்கரவாதிகளுடனான…