Month: June 2019

ரத்த சர்க்கரை அளவை முறையாக பராமரிக்காத இந்தியர்கள்!

மும்பை: ரத்தத்தில் சர்க்கரையின் அளவை முறையாகப் பராமரிப்பதில் இந்தியர்கள் மோசமான விழிப்புணர்வைக் கொண்டுள்ளார்கள் என்பது சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், ‘உலகின் சர்க்கரை நோய் தலைநகரம்…

ஜிஎஸ்டி ஏய்ப்பு : விரைவில் போலி கொள்முதல் குறித்த சோதனை

டில்லி போலி கொள்முதல் கணக்கு காட்டி லாபம் ஈட்டும் நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் விரைவில் சோதனை நடத்த உள்ளனர். ஜிஎஸ்டி விதிப்படி நிறுவனங்கள் கொள்முதல் செய்த பொருட்களுக்கான…

55 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கி மீண்டும் வெளியே தெரிந்த சாலை..!

ராமநாதபுரம்: கடந்த 1964ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை புயல் தாக்கி அழித்தபோது, கடலில் மூழ்கிப்போன முக்கிய சாலை ஒன்று, கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்…

டிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..2

கேரள பிரபல புகைப்பட கலைஞர் டிப்பின், தனது எழில்மிகு புகைப்படங்களை பத்திரிகை.காம் இணையதளம் மூலம் வாசகர்களுக்கு விருந்தளிக்கிறார்.. மேலும், அவரது புகைப்படங்களை காண https://dipstravel.blogspot.com

தேஜஸ்வி யாதவ் எங்கு சென்றார்? : ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் குழப்பம்

பாட்னா ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கு சென்றார் என தெரியாத நிலையில் அக்கட்சியினர் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 15 வருடங்களாகவே ராஷ்டிரிய…

சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களின் மீதான சுமையே: அமைச்சர் சதானந்த கவுடா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அது மக்களுக்கு மற்றொரு கூடுதல் சுமையாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய…

மக்களவை துணை சபாநாயகர் பதவி – ஏற்குமா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்?

குண்டூர்: மக்களவை துணை சபாநாயகர் பதவியை, நான்காவது பெரிய கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வழங்க பாரதீய ஜனதா முன்வந்தால், அதை ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி ஏற்காது…

வந்தே மாதரம் சொல்லாதோருக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை: மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி

புதுடெல்லி: வந்தே மாதரம் சொல்லாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்தார். திங்களன்று மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர்…

பிஎஸ்என்எல் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாது: மத்திய அரசுக்கு  நிர்வாகம் தகவல்

புதுடெல்லி: வருவாய் குறைந்து, செலவினம் அதிகரித்திருப்பதால் தொடர்ந்து நடத்த முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய தொலை தொடர்புத் துறைக்கு பிஎஸ்என்எல் நிறுவன கார்பரேட்…