Month: June 2019

கல்லூரி படிப்பில் இந்தியை திணிக்கும் மத்தியஅரசு: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்  போராட்டம்

சென்னை: நாடு முழுவதும் இந்தி மொழியை திணிப்பதில் தீவிரம் காட்டி வரும் மத்தியஅரசு, தற்போது கல்லூரி படிப்பிலும் இந்தியை திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு சென்னை…

மீண்டும் அரங்கேறிய ஆணவக்கொலை: கோவையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை

கோவை: வேறு ஜாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய முயன்ற தம்பியை அண்ணன் சரிமாரியாக வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கடந்த 3ஆண்டுகளில் ரூ.50 கோடி கள்ளநோட்டு பறிமுதல்! மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்

டில்லி: கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.50 அளவிலான கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் தெரிவித்து உள்ளார். பணமதிப்பிழப்புக்கு பிறகு…

நான் வளர்ந்து வருவதால், என் மீது அவருக்கு பொறாமை! டிடிவிக்கு தங்கத்தமிழ் செல்வன் பதிலடி

சென்னை: நான் வளர்ந்து வருவதால், என் மீது அவருக்கு பொறாமை என்று டிடிவியை கடுமையாக சாடி உள்ளார், அவரது வலதுகரமான தங்கத்தமிழ் செல்வன். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற…

நெருக்கடி நிலை – ஆர்எஸ்எஸ் அமைப்பின் அன்றைய இன்றைய செயல்பாடுகள்

நெருக்கடி நிலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் முரண்பட்ட நிலைப்பாடுகள் குறித்து கட்டுரையாளர் ஏ.ஜி.நூராணி கூறியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்; கடந்த 1975ம் ஆண்டு இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை…

இந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன?

கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆதரித்ததா? இல்லையா? என்ற இருவேறு கருத்துகள் உலவுகின்றன. நெருக்கடி…

டிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..3

கேரள பிரபல புகைப்பட கலைஞர் டிப்பின், தனது எழில்மிகு புகைப்படங்களை பத்திரிகை.காம் இணையதளம் மூலம் வாசகர்களுக்கு விருந்தளிக்கிறார்.. மேலும், அவரது புகைப்படங்களை காண https://dipstravel.blogspot.com

மேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற மம்தா முயற்சி: பாஜக எம்பி திலீப் கோஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற மம்தா பானர்ஜி அரசு முயற்சிப்பதாக, பாஜக எம்பி திலீப் கோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

கேரளாவிலிருந்து பசுக்களை கொண்டு சென்றவர் மர்ம மரணம்: குடும்பத்தினர் புகார்

புதுடெல்லி: கேரளாவிலிருந்து பசுக்களை கொண்டு சென்றவர் டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கேரள மாநிலம் செங்கன்னூரைச் சேர்ந்த விக்ரமன் என்பவர், உத்திரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள…