Month: June 2019

உலகக் கோப்பை : பாகிஸ்தான் அணியின் 1992 உடன் ஒத்துப் போகும் 2019 முடிவுகள்

லண்டன் உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடிய போட்டியின் முடிவுகள் கடந்த 1992 போட்டியுடன் ஒத்துப் போகின்றன. நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில்…

தமிழகத்தின் அடுத்த டிஜிபி திரிபாதி! தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்….

சென்னை: தமிழகத்தின் பல ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டும் பலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்…

ஜார்க்கண்ட் தாக்குதல் மனிதத்தன்மைக்கு கிடைத்த அடி : ராகுல் காந்தி

டில்லி ஜெய்ஸ்ரீராம் என சொல்லாத இஸ்லாமிய இளைஞர் ஜார்க்கண்டில் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் 22…

திமுக, அதிமுகவில் இணையப்போவதில்லை: தங்கத்தமிழ் செல்வன்

சென்னை: டிடிவியின் வலதுகரமான தங்கத்தமிழ்செல்வன் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் சூடு பறந்து வரும் நிலையில், அவரை அமமுகவில் இருந்த கட்சியில் இருந்து நீக்கப்போவதாக டிடிவி அறிவித்தார்.…

புதிய கல்விக்கொள்கை குறித்து எடப்பாடி, மோடிக்கு கடிதம்! செங்கோட்டையன் தகவல்

சென்னை: இந்தியை திணிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்து பி்ரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மோசடி : அபராதம் செலுத்த உள்ள மருத்துவமனைகள்

காசிப்பூர் உத்தரகாண்ட் மாநிலத்தில் பல மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளன. மத்திய பாஜக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட மருத்துவக்…

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 4394 பேர் ஹஜ் பயணம்: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

சென்னை: தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4394 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் இருந்து…

உறுதியான அரசுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் : மாநிலங்களவையில் மோடி காரசார பேச்சு

டில்லி: நாட்டை ஆள உறுதியான அரசுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் கூறினார். குடியரசு தலைவர் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்த…

யானைக் குட்டிகளை கடத்தியதாக இலங்கை வன அதிகாரி உள்ளிட்டோர் மீது வழக்கு

கொழும்பு யானைக் குட்டிகளை கடத்தி விற்பனை செய்ததாக வன அதிகாரி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கை காடுகளில் சுமார் 7500 யானைகள் வசித்து…

ஆகஸ்டு 7ந்தேதி முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலைதிறப்பு: மம்தா, பினராயி விஜயன் பங்கேற்பு

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளேடு அலுவலகத்தில் கருணாநிதி சிலைதிறப்பு விழா ஆகஸ்டு 7ந்தேதி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க…