Month: June 2019

8 வருடங்களுக்குப் பிறகு அசுரன்’ படத்துக்காக ஜிவி பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்…!

8 வருடங்களுக்குப் பிறகு ‘அசுரன்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடியுள்ளார் தனுஷ். வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப்…

‘இன்று நேற்று நாளை ’: இரண்டாம் பாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு…!

இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இன்று நேற்று நாளை…

‘சிந்துபாத்’: காலை 8 மணி காட்சி ரத்து…!

இன்று ரிலீஸாகவிருந்த ‘சிந்துபாத்’ படத்தின் காலை 8 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன்…

உலகக் கோப்பை 2019 : இந்திய அணியின் புதிய சீருடைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

லண்டன் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அணிய உள்ள சீருடை நிறத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.…

ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஜூலை 25, 26ல் தமிழக விவசாயிகள் டில்லியில் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவை காரணமாக தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை 25,…

ஈராக் மலைகளில் ராமர் உருவமா ? கல்வெட்டை ஆராய உள்ள இந்தியக் குழு

லக்னோ ஈராக் மலையில் ராமர் உருவம் செதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை ஒட்டி இந்தியக் குழு ஆராய உள்ளது. ஈராக் நாட்டில் தர்பந்த் இ பெலுலா என்னும் மலைப்பகுதி…

குற்றச்செயலில் ஈடுபட்டவரை தனது மகன் என சமூக வலைதளங்களில் அவதூறு: அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

சென்னை: குற்றச்செயலில் ஈடுபட்டவரை தனது மகன் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும், அவருக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ள…

எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கு 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும்! சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்கை மாவட்ட சிறப்பு நீதிமன்றங்கள் 6 மாதத்திற் குள் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற…

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம்: வழக்குகளை தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம்

சென்னை: விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு…