Month: June 2019

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்து உள்ளது. அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வஞ்கியில் இருந்து கடன் வாங்குவது வழக்கமான ஒன்றாகும். இதில் குறுகிய…

24 மணி நேரமும் கடைகள் & நிறுவனங்கள் திறந்திருக்கலாம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கும் அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை…

பிரஞ்ச் ஓப்பன் டென்னிஸ் :  தோற்றுப் போன தந்தையை சமாதானம் செய்த மகன்

பிரஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் தோல்வி அடைந்து துவண்டு போன மகுத் ஐ அவர் மகன் சமாதானம் செய்துள்ளார். பொதுவாக எந்த ஒரு போட்டியிலும் குழந்தைகள் தோல்வி…

தமிழகத்திற்கான உரிய நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும்: தமிழக காங்கிரஸ் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 236 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 259 கன அடியாக வந்துக்கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு…

நேற்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி யின் இரு உலக சாதனைகள்

சவுதாம்ப்டன் நேற்றைய உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் தோனி இரு உலக சாதனைகள் புரிந்துள்ளார். நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை…

வாழப்பாடி அருகே காதலுக்காக கடத்தப்பட்ட கல்லூரி மாணவி: மாணவர் ஒருவர் கைது

வாழப்பாடி அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவர் ஒருவரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்தை…

சேலம் டெம்போ டிரைவர் கொலை வழக்கு: நால்வர் கைது

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில், டெம்போ டிரைவர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த உடையாப்பட்டி…

மொழிக் கொள்கையில் எவ்வித மாறுபாடும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

எந்த வடிவில் இந்தி வந்தாலும் அவற்றை தமிழகம் ஏற்காது என்றும், அதுவே அரசின் கொள்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,…

கூட்டணி மூலம் நான் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டேன் : அகிலேஷ் யாதவ்

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி மூலம் தாம் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். நடந்து முடிந்த…