Month: June 2019

ஜுலை முதல் விமானப் பயணக் கட்டணம் உயர்வு

டில்லி வரும் ஜூலை முதல் விமானப் பயணக் கட்டணங்கள் உயர்கின்றன. இந்திய விமான நிலையங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு விமான…

‘We Are With You’: வயநாடு தொகுதியில் கொட்டும் மழையிலும் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்….

வயநாடு: வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அங்குள்ள மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக 3 நாள் சுற்றுப்பயணமாக வயநாட்டில் முகாமிட்டு உள்ளார். அங்கு பல்வேறு…

மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு! மாலத்தீவு நாடாளுமன்றத்திலும் உரை

மாலே: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலத்தீவு சென்றடைந்தார். அங்கு அவருக்கு மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் , நாட்டின் உயரிய விருது வழங்கி…

வாரணாசியைப் போல் கேரளாவும் எனது ஊர் : மோடி அறிவிப்பு

குருவாயூர் வாரணாசியை போல் கேரளாவும் எனது ஊர் தான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு நேற்று பிரதமர்…

பிரஞ்ச் ஓபன் அரை இறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி : இறுதிச் சுற்றில் தையிம்

பாரிஸ் பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ரஷ்யாவின் டாமினிக் தையீமால் தோற்கடிக்கப்பட்டார். தற்போது பிரஞ்சு நாட்டில் பிரஞ்சு…

46 ஆண்டுக்கு பின் பிரெஞ்சு ஒபன் மகளிர் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா

பாரிஸ் பிரெஞ்சு ஒபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்றைய இறுதிப்போட்டிய்ல் அஸ்திரேலியா வென்றது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடை பெற்று வருகிறது.…

இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வை (TET) புறக்கணித்த 21,085 பேர்!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு தொடங்கிய நிலையில், 21,085 பேர் தேர்வை எழுதவில்லை என்ற தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம்…

சர்வதேச யோகா தினத்தை பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் கொண்டாட வேண்டும்! மத்தியஅரசு உத்தரவு

டில்லி: வரும் 21ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் யோகா தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று…

கட்சியில் எழுந்துள்ள ஒழுங்கின்மையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்! ராகுலுக்கு வீரப்பமொய்லி வேண்டுகோள்

டில்லி: காங்கிரஸ் கட்சியின் சில மாநிலங்களில் எழுந்துள்ள ஒழுங்கின்மையை இரும்புக்கரம் கொண்டு ராகுல் காந்தி அடக்க வேண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல்…

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது: ஸ்டாலின்

சென்னை: ”கூடங்குளம் அணுக்கழிவுகளை அணு உலை வளாகத்துக்குள் சேமித்து வைக்க ’AFR’ கட்டும் முடிவினை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று…