Month: June 2019

கன மழையால் மும்பை போக்குவரத்து கடும் பாதிப்பு

மும்பை இன்று பெய்து வரும் கனமழையால் மும்பை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுளது. வருடந்தோறும் ஜூன் மாதம் 10 ஆம் தேதிக்கு முன்பு மும்பையில் தென் மேற்கு பருவ…

பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய விவகாரம்: 17 வயது வாலிபன் கைது

தஞ்சை அருகே பள்ளி மாணவியை ஐடிஐ மாணவர் கர்ப்பிணியாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து…

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பல…

என் குழந்தைகள் ஓரின சேர்க்கையாளர் ஆனால் நான் எதிர்க்க மாட்டேன் : இளவரசர் வில்லியம்

லண்டன் பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது குழந்திகள் ஓரின சேர்ககையாளர் ஆனால் தாம் அதை எதிர்க்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் டியூக் ஆஃப்…

இலவச லேப்டாப் கோரி மாணவிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

அரசு இலவச லேப்டாப் வழங்க கோரி திருமங்கலத்தில் அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டத்தால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும்…

ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு மீண்டும் பணி: தமிழக மின்வாரிய தலைவராகிறார் கிரிஜா?

சென்னை: தமிழக தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் இந்த மாதத்துடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு புதிய பதவி வழங்க தமிழக அரசு முடிவு…

தேவையின்றி வீணாகும் மழைநீர் – சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை: சென்னையில் தேவையின்றி சாலையிலும், அதற்கான பாதையிலும் ஓடி ஆறு மற்றும் கடலில் கலக்கும் மழை நீரை, சுத்திகரிப்பு செய்து மக்களுக்கு விநியோகிக்கும் வழிமுறைகளை ஆராயும்படி தமிழக…

காஷ்மீரில் மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் சட்டமன்ற தேர்தலை ஏன் நடத்த முடியாது? பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி

டில்லி: ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கும் மசோதாவிற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் மக்களவை தேர்தலை நடத்த…

பாரதீய ஜனதா கட்சிக்காக நிலப் பயன்பாடு விதிமுறை மாற்றம்

புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சி, தனது தேசிய தலைமை அலுவலக விரிவாக்கத்திற்காக, டெல்லியின் தீன்தயாள் உபாத்யாயா சாலையில் கூடுதலாக 2 ஏக்கர் நிலத்தைப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, நிலப்…

மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடந்த மலேசியா மறுப்பு

கோலாலம்பூர் இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்பிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி இந்தியா அனுப்ப மாட்டோம் என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…