Month: June 2019

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜியாவை உடனே விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு! உ.பி.மாநில அரசுக்கு கடும் கண்டனம்

டில்லி: உத்தரபிரதேச முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்டதாக கைதான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும், எந்த அடிப்படையில்…

எதிர்காலத்தில் நிலைத்திருக்குமா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்?

புனே: பிறந்து 20 ஆண்டுகள்ஆகியுள்ள நிலையில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகவும் கடுமையான சோதனை காலகட்டத்தில் சிக்கியுள்ளது. அந்த கட்சி இனிவரும் காலங்களில் உயிர்ப்புடன் இருக்குமா?…

மத்தியஅமைச்சர் பியூஸ் கோயலுடன் தமிழக ‘மணி’ அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!

டில்லி: தேர்தல் தோல்வியை அடுத்து அதிமுக பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் மத்திய அமைச்சர் பியூஸ்…

அமைச்சர்கள் ஊழல் செய்தால் உடனடி பதவி நீக்கம்! ஜெகன்மோகன் ரெட்டி எச்சரிக்கை

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல் பல அதிரடி நடிவடிக்கைகளை எடுத்து…

லண்டன் ஓவல் மைதானத்தில் நம்ம ஊர் பொரி, சுண்டல் விற்ற பிரிட்டன்காரர்…. வைரலாகும் வீடியோ….

லண்டன்: லண்டன் ஓவல் மைதானம் வாசலில் நமது நாட்டின் ஸ்டைலில், பொரி, சுண்டல், கடலை விற்பனை செய்து கல்லா கட்டினார் பிரிட்டன்காரர் ஒருவர். இது மக்களிடையே பெரும்…

இரண்டரை ஆண்டிலேயே சசிகலா விடுதலையா? ஆச்சார்யா போர்க்கொடி….

பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, பெங்களூரு பரபரப்பான அக்ரஹார…

தான்றிக்காய் – சித்த மற்றும் அலோபதி மருத்துவ பயன்கள்

தான்றிக்காய். (Terminalia Belerica). அலோபதி தான்றிக்காயில் செல்களின் வளர்சிதை மாற்ற சீரமைப்பு (antioxidant), வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்துதல் (anti-inflammatory) மற்றும் நார்சத்து உள்ளது பயன் கிருமி…

மத்திய நிதிஅமைச்சகத்தில் 12 உயர்அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு! நிர்மலா சீத்தாராமன் நடவடிக்கை

டில்லி: மத்திய நிதி அமைச்சராக முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொறுப் பேற்ற நிலையில், நிதித்துறை அமைச்சகத்தில் 12 உயர் அதிகாரிகள் விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்டு…