Month: May 2019

தமிழகத்தில் தகிக்கும் வெயிலை குளிர்வித்த கோடை மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: தகிக்கும் அக்னி வெயிலை சற்று தணிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக தமிழக…

ஃபானி புயலால் ரத்து: ஒடிசாவில் மே 20 ஆம் தேதி நீட் தேர்வு..!

புவனேஸ்வர்: ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், வரும் 20 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என…

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் : பிரான்ஸ் கோரிக்கை

ஜெனீவா: ஐநா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் ஜப்பானை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஐநா சபையின்…

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை அறிக்கை வேண்டும்: புகார் அளித்த பெண்

டில்லி தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை அறிக்கையை தமக்கு அளிக்க வேண்டும் என புகார் அளித்த பெண் கேட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் 6500 அடி உயர புகை : மக்கள் பீதி

ஜகார்த்தா இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில் பல எரிமலைகள் உள்ளன. இதில்…

ஐபிஎல் 2019 : வேளச்சேரி – கடற்கரை தடத்தில் சிறப்பு ரெயில்கள்

சென்னை இன்று ஐபிஎல் போட்டிகளின் முதல் தகுதிச் சுற்றை முன்னிட்டு வேளச்சேரி – கடற்கரை தடத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல்…

தமிழக அரசு மாற்றி அமைக்காத 5 மாவட்ட சிறுவர் நீதி வாரியம்

சென்னை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் சிறுவர் நீதி வாரியத்தை அரசு கடந்த ஒரு மாதமாக மாற்றி அமைக்காமல் உள்ளது. சிறுவர் நீதி வாரிய சட்டம் 2015 இன்…

பிசிசிஐ – சச்சின் டெண்டுல்கர் தகராறு : இடையில் மும்பை இந்தியன்ஸ்

மும்பை சச்சின் டெண்டுல்கர் மீதான ஆதாயம் தரும் இரு பதவிகள் சர்ச்சையில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் இழுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஒரே நேரத்தில் ஆதாயம் தரும்…

மன நிலை சரியில்லாத  பிரதமர் மோடிக்கு சிகிச்சை தேவை: சத்தீஸ்கர் முதல்வர் புபேஸ் பகெல் ஆவேசம்

ராஞ்சி: ராஜீவ் காந்தியை விமர்சித்து வரும் பிரதமர் மோடிக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை தேவை என சத்தீஸ்கர் முதல்வர் புபேஸ் பகெல் கூறியுள்ளார். மறைந்த…

மனிதர்களின் ஆக்கிரமிப்பால் 10 லட்சம் விலங்குகளும் தாவரங்களும் அழிந்துள்ளன: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: மனிதர்களின் ஆக்கிரமிப்பால் 10 லட்சம் விலங்குகளும் தாவரங்களும் அழிந்துவிட்டதாக உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட சர்வே தெரிவிக்கிறது. ஐநா சபையின் அரசுசார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித…