Month: May 2019

எனது மகள்களுக்கு உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதி: அஃப்ரிதி

லாகூர்: எனது 4 மகள்களும் உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களை வெளியரங்க விளையாட்டுகளுக்கு அனுமதிப்பதில்லை எனவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி…

இந்திய தேர்தல்கள் முடியும்வரை வாய்ப்பில்லை: பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத்: இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் முடியும்வரை, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டே இருக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார். இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான்…

ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட 3 தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 11 இயக்கங்களுக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லமாபாத்: ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட 3 தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 11 இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த மே 1-ம் தேதி ஜெய்ஸ்…

புனே போக்குவரத்து காவல்துறையின் புதிய திட்டம்!

புனே: போக்குவரத்து விதிகளை மதிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ரூ.100 மதிப்பிலான வவுச்சர் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது புனே போக்குவரத்து காவல்துறை. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; புனே நகரில்…

ஐபிஎல்2019 இறுதிப்போட்டி: சிஎஸ்கே அசத்தல் பவுலிங்… 150 ரன்கள் இலக்கு

ஐதராபாத்: ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி இன்று ஐதராபாத் ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடி யத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடை பெற்றது.…

திரிச்சூர் பூரம் திருவிழாவை தொடங்கி வைத்த 54 வயது ராமச்சந்திரன் யானை..!

திரிச்சூர்: கோயில் திருவிழாக்களுக்கெல்லாம் தாய் என அழைக்கப்படுகிற கேரள மாநில திரிச்சூரின் பூரம் திருவிழா, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் தொடங்கியது. இந்த விழாவை, சர்ச்சைக்குரிய 54…

தோனியை வானளாவப் புகழ்ந்து தள்ளிய மேத்யூ ஹைடன்..!

சென்னை: மகேந்திர சிங் தோனி, ஒரு தேசத்தின் தலைவரைப் போன்றவர் என புகழ்ந்துள்ளர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன். சென்னை சூப்பர் கிங்ஸ்…

இலங்கையில் இரு பிரிவினரிடையே மீண்டும் வன்முறை: ஊரடங்கு உத்தரவு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடற்ரை பகுதியான சிலாபம் நகரில்…

6வதுகட்ட தேர்தல்: 7மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் 62.27 சதவிகித வாக்குப்பதிவு

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று, 6வது கட்டத் தேர்தல் நாடு முழுவதும் 7 மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை…

காசநோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு எதிரான பாகுபாட்டை களைய மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: காசநோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு எதிரான பாகுபாட்டை களைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலகிலேயே காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. 27 லட்சம் பேர் காசநோயால்…