Month: May 2019

கலாய்த்த மக்களையும் கனிவுடன் சந்தித்த பிரியங்கா காந்தி

டில்லி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தன்னை கிண்டல் செய்த மக்களிடம் தானே சென்று பேசியது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தேர்தலை…

தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற இடங்களில் 4 நாட்களுக்கு மழை

சென்னை தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற இடங்களில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக…

பிரதமர் மோடியின் எம்ஏ., சான்றிதழில் பெரும் முரண்பாடு: முன்னாள் பேராசிரியர் அம்பலம்

அகமதாபாத்: பிரதமர் மோடி பெற்ற எம்ஏ., பட்டத்தில் பெரும் முரண்பாடு இருப்பதாக குஜராத் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கூறியுள்ளார். பிரதமர் மோடி பெற்றுள்ள பிஏ., மற்றும்…

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்: சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக்

கோலாலம்பூர்: பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் தெரிவித்துள்ளார். தி வீக் இதழுக்கு ஜாகீஸ் நாயக்…

5 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது தேசிய பாதுகாப்பை பற்றி பேசுவது ஏன்?: முதல்வர் கமல்நாத்

போபால்: 5 ஆண்டுகால ஆட்சியில் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்து விட்டு இப்போது தேச பாதுகாப்பு பற்றி பிரதமர் மோடி பேசிவருவதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்…

பிரதமர் நியமனத்தில் குடியரசுத் தலைவர் சட்டப்படி செயல்பட வேண்டும் : அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்ப்பு

புதுடெல்லி: வரும் மே 18-ம் தேதியுடன் 17-வது மக்களவை தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வருகின்றன. அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது மே 23-ம் தேதி…

இந்தியாவுடன் ஒப்பந்தமானால், எஃப்-21 ஜெட் விமானங்களை எந்த நாட்டுக்கும் விற்க மாட்டோம்: லாக்ஹீடு நிறுவனம் உறுதி

புதுடெல்லி: எஃப் 21 ஜெட் விமானங்களை இந்தியாவுக்கு விற்க ஒப்பந்தம் ஏற்பட்டால், வேறு எந்த நாடுகளுக்கும் விற்கமாட்டோம் என விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீடு தெரிவித்துள்ளது. 18…

தமிழக இளைஞர்களின் ‘குழந்தைகளுக்கு அதிகாரம்’ குறும்படம் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பு

திருவனந்தபுரம்: 3 தமிழக இளைஞர்களின் சொந்த வாழ்க்கை குறும்படமாக எடுக்கப்பட்டு, கேரளாவில் நடந்த சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தர்மபுரி மாவட்டம் நாகடசம்பட்டி என்ற கிராமத்தைச்…

51 பேர் கொல்லப்பட்ட கிறிஸ்த் சர்ச் துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணையை தொடங்கியது நியூசிலாந்து

வெலிங்டன்: நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51…

அரிய நோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றுவதை எதிர்த்து போராட்டம்

லண்டன்: அரிதான பெருங்குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்திய இளம்பெண் அங்கிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். பிரிட்டனில் கல்வி கற்க வந்த…