சஞ்சய் தத்தை மாநிலஅரசு தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளபோது 7பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டை ஏன்? ராமதாஸ்
சென்னை: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத்தை மாநிலஅரசு தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளபோது, உச்சநீதி மன்றம் 2 முறை உத்தரவிட்டும்,…