Month: May 2019

400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச் ஐ வி பாசிடிவ் : பதட்டத்தில் பாகிஸ்தான் மக்கள்

ரோடோ தெரோ, பாகிஸ்தான் சுகாதாரமற்ற ஊசியை மருத்துவர்கள் பயன்படுத்தியதால் தெற்கு பாகிஸ்தான் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் எச் ஐ வி பாசிடிவ் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்…

நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை எதிரொலி: ஓபிஎஸ் மகன் பெயர் கல்வெட்டு மாற்றம்

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் முடிவடையாத நிலையிலும், வாக்குகள் எண்ணப்படாத சூழலிலும், தேனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத், தேனி தொகுதி…

பாஜக இல்லாத பாரதம் அமைப்போம் : பஞ்சாப் முதல்வர் அழைப்பு

ஜிராக்பூர், பஞ்சாப் பாஜக இல்லாத இந்தியாவை அமைப்போம் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரேந்தர் சிங் தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஆறு கட்ட வாக்குப்…

தலைமை செயலாளர் கிரிஜாவுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் திடீர் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் திடீர் ஆலோசனை நடத்தினர். இது பரபரப்பை…

‘அயோக்யா’ படத்தில் ராஷிகண்ணாவுக்கு டப்பிங் பேசிய ரவீனா காட்டம்…!

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அயோக்யா’. விமர்சன ரீதியாகநல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தெலுங்கு படமான ‘டெம்பர்’ படத்தின்…

பிரதமர் மோடி தேர்தலில் தோல்வி அடைந்தால் என்னாகும் : ஊகங்களின் ஆய்வு

டில்லி பிரதமர் மோடி இந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தால் என்னாகும் என்பது குறித்த ஊகம் குறித்த ஆய்வு அடுத்து அமையப்போகும் ஆட்சியைக் குறித்து தேர்தல் முடிவுகள்…

தமிழகத்தில் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட தடை: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

சென்னை: தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 22 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மீண்டும் பரபரப்பு: தமிழக பெண் உள்பட 2 பேர் நுழைய முயற்சி….

பம்பா: சபரிமலை அய்யப்பன் கோவில் தற்போது வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த நிலையில், பக்தர்கள்…

பாஜகவின் அகந்தைக்கு மக்கள் பதில் அளிப்பார்கள் : பிரியங்கா காந்தி

டில்லி மக்கள் பாஜகவின் அகந்தைக்கு தக்க பதில் அளிப்பார்கள் என காங்கிரஸ் கட்சி செயலர் பிரியங்கா காந்தி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயலரும் உத்திரப்…

123–வது ஆண்டு: ஊட்டி மலர் கண்காட்சி இன்று தொடக்கம்

குன்னூர்: நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவியும் 123வது ஊட்டி மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதைக்காண…