Month: May 2019

நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு…!

2015 – 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது.அன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.தலைவராக…

செல்ஃபி மோகம்: கோவா கடல் அலையில் சிக்கி மரணம் அடைந்த ரம்யா கிருஷ்ணா

பனாஜி: அதிகரித்து வரும் செல்ஃபி மோகம் பலரது உயிர்களை காவு வாங்கியுள்ள நிலையில், செல்ஃபி மோகத்துக்கு அடிமையான ஆந்திராவை சேர்ந்த மருத்துவர் ரம்யா கிருஷ்ணா என்பவரும், கோவா…

‘மகாமுனி’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

2011-ம் ஆண்டு வெளியான ‘மெளனகுரு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார் 8 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். ‘மகாமுனி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த…

கமலை மறைமுகமாக சாடும் தயாரிப்பாளர் சி.வி.குமார்

அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம்தான் என சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் கமல் பேசிய பேச்சுக்கு இந்துத்துவ…

மேற்கு வங்க வழக்கறிஞர் போராட்டம் : நிரம்பி வழியும் சிறைகள்

கொல்கத்தா வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக சிறை வாசிகள் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 2002 ஆ,ம் ஆண்டு உச்சநீதிமன்ற அமர்வு ஒரு வழக்கில் வழக்க்கறிஞர்கள் வேலை…

நாற்று பாவிய வயலுக்குள் பொக்லைனை இறக்கி விவசாயியின் வயிற்றிலடிக்கும் கெயிலின் அடாவடி… கதறும் விவசாயி….

திருவாருர்: டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கெயில் நிறுவனம், நாற்று பாவிய வயலுக்குள் பொக்லைனை இறக்கி குழாய்…

டிக்டாக் செயலி மூலம் வன்முறையை தூண்டும் வீடியோ: காஷ்மீரில் ஒருவர் கைது

ஸ்ரீநகர்: சமூக வலைதள செயலிகளில் ஒன்றான டிக்டாக் செயலியில், வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டு, அதை வைரலாக்கிய காஷ்மீர் இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சீன…

கத்தார் : முழு ஏ சி வசதியுடன் உலகக் கோப்பை விளையாட்டு அரங்கம் திறப்பு

கத்தார், தோகா கத்தார் நகரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. தோகா மீது அதன் அண்டை நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய…

திருவாரூர் அருகே ஆற்றில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்! தபால் ஊழியர்களின் கைவரிசை?

திருவாரூர்: திருவாரூர் அருகே ஆற்றங்கரையோரம் ஏராளமான ஆதார் அட்டைகள் குவியலாக கிடந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆதார் அட்டைகளை ஆற்றியில் வீசியது யார் என்று காவல்துறையினர் விசாரணை…