Month: April 2019

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தனிப்படை: டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா

சென்னை: தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா கூறி உள்ளார். மேலும், ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள் 4…

டிக்டாக் செயலியை நீக்க கூகுளுக்கு உத்தரவு: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை

டில்லி: சமூக சீரழிவை ஏற்படுத்தி வந்த டிக்டாக் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அகற்றும்படியும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப…

இந்தோநேசியா : ஒரே நாளில் நடைபெறும் உலகத்தின் பெரிய மக்களவை தேர்தல்

ஜாகர்தா இந்தோநேசிய நாட்டில் நாளை ஒரே நாளில் நாடெங்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய குடியரசு நாடான இந்தோநேசியாவில் இந்த…

ஜனநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் நடந்த மோதலில் தேர்தல் ஆணையத்துக்கு தோல்வி: கே.எஸ்.அழகிரி

சென்னை: நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில், ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற் கும் ஏற்பட்ட மோதலில் தேர்தல் ஆணையம் தோல்வியுற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி…

அச்சமில்லை அச்சமில்லை பட டீசரை வெளியிட்ட டிடிவி தினகரன்…!

முத்து கோபால் இயக்கத்தில் அமீர், சாந்தினி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் அச்சமில்லை அச்சமில்லை. இப்படத்தில் இயக்குனர் அமீர் அரசியல் பிரமுகராக நடித்து வருகிறார். விவசாயிகளின்…

ஸ்டாலினை முதல்வராக பார்க்க தமிழகம் ஆசைப்படுகிறது! சந்திரபாபு நாயுடு

சென்னை: தமிழகம் வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினை முதல்வராக பார்க்க தமிழகம் ஆசைப்படுகிறது, திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆந்திரா…

தளபதி 63 படம் என்னுடையது , குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா ஆதங்கம்…!

விஜய் & அட்லி மூன்றாவதாக கூட்டணி அமைந்து இணைந்திருக்கும் படம் விஜய்யின் 63வது படமாகும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், யோகிபாபு டேனியல்…

வாய்ப்பு தாருங்கள்: மு.க ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் நாளை மறுதினம் (18ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழக மக்களுக்கு…

நோன்பு காலத்தில் பாரீஸ் நாட்ரிடாம் தேவாலயம் தீ விபத்து! கிறிஸ்தவர்கள் சோகம்….

நெட்டிசன்: பாரீஸ் நாட்ரிடாம் கதீட்ரலில் ஏற்பட்ட தீவிபத்து பிரான்ஸில் உள்ள கிறிஸ்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனித வெள்ளி நெருங்கும் நிலையில் நடந்துள்ள இந்த தீவிபத்தால் அவர்கள்…