Month: April 2019

நீண்டகாலம் விண்வெளி நிலையத்தில் தங்குவதற்குத் திட்டமிடும் பெண் விஞ்ஞானி

அனைத்துலக விண்வெளி நிலையம்( International Space Station (ISS)) என்பது விண்ணிலே தாழ்-புவி சுற்றுப் பாதையில் (low-earth orbit) சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம். தொடர்ந்து ஆய்வு…

4தொகுதி இடைத்தேர்தல்: விருப்பமனு பெறுவது குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி ;விருப்பமனு பெறலாம் என…

இந்தியாவில் கல்விக்காக பெருமளவு செலவு செய்தும் கற்கும் திறன் குறைந்துள்ளது: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: கல்விக்காக பெருமளவு செலவு செய்தபோதிலும் மாணவர்களின் கற்கும் திறன் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கல்வி தொடர்பான அந்த ஆய்வறிக்கையின் விவரம்: பள்ளி நிர்வாகம் சிறந்து…

இரு தரப்பினர் மோதல் எதிரொலி: பொன்னமராவதி சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு

அரியலூர்: பொன்மராவதியில் இரு தரப்பினருக்கு இடையே நேற்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து, இன்னும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், ஒரு சமூகத்தினர் குறித்து இழிவாக பேசி…

மோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் அலுவலர் இடைநீக்கம்: காங்கிரஸ் கண்டனம்

டில்லி: பிரதமரின் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணைய்ம் இடைநீக்கம் செய்ததற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை…

ஊனமுற்றோருக்கு உதவும் வகையில் அமைய உள்ள சென்னை புது விமான நிலைய முனையம்

சென்னை சென்னையில் புதியதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய முனையம் ஊனமுற்றோருக்கு உதவும் வகையில் அமைய உள்ளது. சென்னையில் தற்போதுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் கடந்த…

சசிகலா வந்த பின் பாருங்கள்……! டிடிவி அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி மிரட்டல்

சென்னை: அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சியை சேர்நத் சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த…

குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தின் ஒரு கோடியே 20 லட்சம் பயனாளிகளுக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தில் பயனடையப் போகும் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.…

இமாசல பிரதேச பாஜக தலைவருக்கு பிரசாரம் செய்ய இரு நாள் தடை

சிம்லா இமாசல பிரதேச பாஜக தலைவர் சத்பால் சிங் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல்…

உலக பத்திரிகை சுதந்திரத்தில் இரு படி கீழே சென்ற இந்தியா

பாரிஸ் உலக பத்திரிகை சுதந்திர வரிசையில் இந்தியா இரு எண்ணிக்கை கீழ்நோக்கி சென்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பத்திரிகை சுதந்திரம் குறித்து பாரிஸில் உள்ள எல்லை அற்ற…