Month: April 2019

பரஸ்பர நிதியை திரும்ப அளிக்காத இந்திய வங்கிகள் : அதிர்ச்சியில் மக்கள்

டில்லி பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை முதிர்வாகியும் சில இந்திய வங்கிகள் திரும்ப அளிக்காமல் உள்ளன. பரஸ்பர நிதி என்பது மக்களால் குறிப்பிட்ட காலங்களுக்கு வங்கிகளில்…

ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

பெங்களூரு ஐபிஎல் 2019க் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோற்கடித்துள்ளது.…

லாலுவை விஷம் கொடுத்து கொல்ல பாஜக சதி : மனைவி குற்றச்சாட்டு

ராஞ்சி முன்னாள் பீகார் பிரதமர் லாலு பிரசாத் யாதவை விஷம் அளித்து கொல்ல பாஜக சதி செய்வதாக அவர் மனைவி ராப்ரி தேவி குற்றம் சாட்டி உள்ளார்.…

மோடியின் அநியாயத்தை சரி செய்ய காங்கிரசின் நியாய் திட்டம் : ராகுல் காந்தி

சுபால் நகர், பீகார் பீகார் மாநில தேர்தல் பிரசாரத்தில் மோடியின் ஆட்சி அநியாயமாக நடக்கிறது என ராகுல் காந்தி பேசி உள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை…

குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் இந்தியர்களின் கவுரவம், மரியாதையை நிலைநாட்டும்: மன்மோகன் சிங்

புதுடெல்லி: ஒவ்வொரு இந்திய மக்களின் கவுரவம் மற்றும் மரியாதையை நிலைநாட்டும் வகையில், குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் அமைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது…

குண்டு வெடிக்கும் தகவல் வந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே

கொழும்பு: குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கப்போகும் தகவல் தெரிந்தும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் ஆதரவுடன்…

தமிழகத்தில் மேலும் 40 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி

மும்பை: கடலூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் 40 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைத்து ஆய்வு செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்,…

ஹேமந்த் கார்கரே குறித்து பாஜக. தலைவர் சர்ச்சை கருத்து: ஓய்வு பெற்ற ராணுவ கமாண்டர் ஹுடா கண்டனம்

புதுடெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே குறித்து பாஜக தலைவர் சத்வி பிரக்யா தாக்கூர் கூறிய கருத்துக்கு, ஓய்வு பெற்ற ராணுவ…

கொழும்பு குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் 3 பேர் இந்தியர்கள்: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

புதுடெல்லி: இலங்கை குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் 3 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இலங்கையில் 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு…

இலங்கை குண்டு வெடிப்பு மரணம் 207 ஆனது

கொழும்பு இலங்கை நகரில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 207 ஆகவும் காயமடைந்தோர் எண்ணிக்கை 450 ஆகவும் ஆனது. இலங்கையில் கொழும்பு நகரில் இன்று…