Month: April 2019

வெளியானது சல்மான் கானின் ‘பாரத்’ ட்ரைலர்…!

பாரத் என்னும் படத்தில் தற்போது சல்மான் கான் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை பெரும் வரவேற்பை அளித்தது . இந்நிலையில் இன்று…

இந்திய – இலங்கை கடல் எல்லையில் தீவிர பாதுகாப்பு

டில்லி இலங்கையில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவதை தடுக்க இந்திய கடலோரக் காவல்படை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன. இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டு…

நஜீப் வழக்கின் ஆவணங்களை தாய்க்கு அளிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் நஜீப் அகமது காணாமல் போன வழக்கு விசாரணை ஆவணங்களை அவருடைய தாய்க்கு அளிக்க சிபிஐக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் : மு க ஸ்டாலின் அறிக்கை

சென்னை தமிழக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நெடு நாட்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல்…

டெல்லி ஐந்து நட்சத்திர ஓட்டலில் லோக்பால்  அமைப்பு அலுவலகம் 

புதுடெல்லி: லோக்பால் அமைப்பின் அலுவலகம் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து செயல்பட உள்ளது. தேசிய அளவில் அமைக்கப்படும் லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற…

பூடானைப் பார்த்து கற்றுக்கொள்வார்களா இங்குள்ள சிலர்?

திம்பு: மன்னராட்சி யுகத்திலிருந்து ஜனநாயக உலகத்தில் பிரவேசித்த பூடான், தற்போது சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. அந்நாட்டில், இலவச‍ தொடக்கநிலை மருத்துவ சேவைகள், அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகள்…

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை குலுக்கிய நிலநடுக்கம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் மத்தியப் பகுதியில், 6.4 ரிக்டார் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நிலவியல் சர்வே அமைப்பு வெளியிட்ட தகவலில்…

ஐபிஎல் 2019 : இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு இட மாற்றம்

சென்னை சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இன் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 39…

நியாய் திட்ட அறிவிப்பால் சத்தீஷ்கரில் செல்வாக்குப் பெறும் காங்கிரஸ்!

ராய்ப்பூர்: காங்கிரஸ் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதியான நியாய் திட்டம், சத்தீஷ்கர் மாநிலத்தில் அக்கட்சிக்கு பெரிய வெற்றியை பெற்றுதரும் என்று கூறப்படுகிறது. நியாய் திட்டத்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் சிறப்பாக…

தண்ணீர் கிடைக்காததால் பானை உடைப்பு போராட்டம் நடத்திய பெண்கள்

ராஜகோட்: குஜராத்தில் தங்கள் பகுதியில் தண்ணீர் வராததைக் கண்டித்து, 200 பெண்கள், ராஜ்கோட் பகுதியில் பானை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக தங்கள் பகுதியில்…