Month: April 2019

குஜராத் கலவரத்தில் தப்பியவர் அமீத்ஷாவை எதிர்த்து போட்டி

அகமதாபாத்: 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தையடுத்து நடந்த கலவரத்தின் போது உயிர் பிழைத்தவர், பாஜக தலைவர் அமீத்ஷாவை எதிர்த்து காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.…

பிரதமர் மோடி நாட்டை ஆள்கிறாரா? பப்ஜி விளையாடுகிறாரா?: ஓவாய்ஸி கேள்வி

புதுடெல்லி: பிரதமர் மோடி நாட்டை ஆள்கிறாரா அல்லது பப்ஜி விளையாடுகிறாரா? என அகில இந்திய மஜ்லிஸ்–இ-இட்டாஹதுல் முஸ்லிமீன் தலைவர் அஸாதுதீன் ஓவாய்ஸி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி…

வாக்கு எண்ணிக்கை வரை பெட்ரோல், டீஸல் விலையை ஏற்ற வேண்டாம் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்: காங்கிரஸ் கட்சி தகவல்

புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை பெட்ரோல், டீஸல் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ்…

சவுரவ் கங்குலி என்னை தூக்கி பாராட்டியதில் மகிழ்ந்தேன் :ரிஷப் பந்த்

ஜெய்ப்பூர் நேற்று நடந்த ஐபிஎல் போட்டி முடிவில் முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ஐ பாராட்டி உள்ளார். நேற்று…

இலங்கையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் ஊரடங்கு!

கொழும்பு: இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் மனைவியும் ஆப்பிரிக்கா இடமாற்றமா?

லண்டன் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன் மார்கில் ஆகிய இருவரும் ஆப்பிரிகாவுக்கு குடி புக உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும்…

கேரள வாக்குச்சாவடியில் பரபரப்பு: விவிபாட் இயந்திரத்தில் பாம்பு….

கொச்சி: கேரளாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டி ருந்த விவிபாட் இயந்திரத்தினள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இன்று…

மதராஸா பள்ளியில் படித்தவர் சிவில் சர்வீஸ் தேர்வில் 751-வது ரேங்க் பெற்று சாதனை

பாட்னா: இஸ்லாமை போதிக்கும் மதராஸா பள்ளியில் படித்தவர் சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே 751-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பீகார் மாநிலம் அமினாபாத்தைச் சேர்ந்தவர் 28…

குஜராத் ‘கிர்’ வனவிலங்கு சரணாலயம் பகுதியில் ஒருவருக்காக வாக்குச்சாவடி! 100% வாக்குப்பதிவு

குஜராத் மாநிலம், ஜுனாகாத் மாவட்டத்தில் உள்ள கிர் காடுகள், சிங்கங்களின் மிகப்பெரிய சரணாலயமாக உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் ஜூனாகத். தேர்தல்…

இலங்கை கிறிஸ்தவ ஆலயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது இவனா? வைரலாகும் வீடியோ…..

கொழும்பு: கிறிஸ்தவர்களின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையன்று, இலங்கையில் உள்ள பல்வேறு தேவாயங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. உலகையே அச்சுறுத்திய இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோ…