வெடிகுண்டு வைப்பது எங்கள் கொள்கை அல்ல : தமிழக தவ்ஹீத் ஜமாத்
சென்னை வெடிகுண்டு வைப்பது இஸ்லாமிய கொள்கை அல்ல என தமிழக தவ்ஹீத் ஜமாத் பொது செயலர் முகமது தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு…
ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்
டோக்யோ ஜப்பானில் முதல் முறையாக ஒரு இந்தியர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாதம் 21 ஆம் தேதி ஜப்பான் நாட்டின் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஜப்பான்…
வயநாடு தொகுதியில் ராகுலுக்கு வெற்றி வாய்ப்பு : என் டி ஏ வேட்பாளரின் தந்தை
வயநாடு வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அவரை எதிரித்து போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் துஷார் வெல்லப்பள்ளியின் தந்தை கூறி உள்ளார். நேற்று…
கேரளா : 105 வயது முதியவர் தொடர்ந்து வாக்களிப்பு
திருவனந்தபுரம் நேற்று நடந்த மக்களவை தேர்தல் வாக்கெடுப்பில் 105 வயது முதியவர் அய்யப்ப பிள்ளை தனது வாக்கை அளித்தார். நேற்று மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு…
கொழும்பு குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட சகோதரர்கள்!
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் வரிசையில், 2 நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை, முஸ்லீம் சகோதரர்கள் இருவர் நடத்தியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரின் நறுமணப்…
ஆப்பிள் நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கேட்டு 18 வயது இளைஞர் வழக்கு
நியூயார்க்: தனது முக அடையாளத்தை திருடனின் அடையாளத்துடன் தவறுதலாக இணைத்து, அதன்மூலம் தனது கைதுக்கு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது, 1 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டஈடு…
இலங்கையில் மேலும் தீவிர சாலை சோதனை
கொழும்பு வெடிகுண்டுகள் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பிடிபட்டதால் இலங்கையில் சாலை சோதனை தீவிரமாகி உள்ளது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. எட்டு…
எண்ணெய் இறக்குமதி – மாற்று ஏற்பாடுகளை நோக்கி இந்தியா
புதுடெல்லி: ஈரானிடமிருந்து இறக்குமதி நிறுத்தத்தால் ஏற்படும் எண்ணெயின் இழப்பை ஈடுசெய்யும் வகையில், இதர முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலிருந்து கூடுதல் எண்ணெய், எரிவாயுவை பெறும் வகையில் திட்டமிட்டிருப்பதாக…
கொழும்புவில் நான்காவது ஹோட்டல் தாக்குதல் தோல்வியா?
கொழும்பு: இலங்கை தலைநகரில் நான்காவது ஹோட்டலில் நடத்தப்படவிருந்த தாக்குதல் தோல்வியடைந்திருப்பதாகவும், தாக்குதலுக்கு உள்ளான ஷாங்ரி லா ஹோட்டல், அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…