Month: April 2019

கொரியாவில் அமைதியை விரும்பும் வட கொரிய அதிபர் : புடின்

விளாடிவோஸ்டாக் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வட கொரிய அதிபர் கொரிய தீபகற்பத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவித்தார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய…

சாத்வி பிரக்ஞாவுக்கு புற்று நோய் இல்லை : மும்பை மருத்துவமனை தகவல்

மும்பை தனது புற்று நோய் உள்ளதாக சாத்வி பிரக்ஞா தாகுர் தெரிவித்ததை மும்பை ஜே ஜே மருத்துவமனை மறுத்துள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு…

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ராஜராஜ சோழன் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் ஆய்வு தொடக்கம்

மதுரை: கும்பகோணம் தாலுகாவில் உள்ள உடையலூரில் ராஜராஜ சோழன் உடல் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில், தொல்லியல் துறையினர் ஆய்வை தொடங்கியுள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…

பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐஏஎஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.…

மலேசியாவில் இருந்து பறந்து வந்து வாக்களித்த அபுதாபி  தொழிலதிபர் யூசுப் அலி

திருவனந்தபுரம்: மலேசியாவில் இருந்து பறந்து வந்து வாக்களித்தார் அபுதாபியில் பெரும் பணக்காரராக இருக்கும் யூசுப் அலி. ரள மாநிலம் நட்டிகாவைச் சேர்ந்தவர் எம்ஏ. யூசுப் அலி. கடந்த…

குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய 3 பேர் புகைப்படங்களை வெளியிட்ட இலங்கை போலீஸ்

கொழும்பு: ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப் படங்களை இலங்கை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பில்…

4தொகுதி இடைத்தேர்தல்: 27, 28ந்தேதி வேட்புமனு பெறப்படாது என தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்த தொகுதிகளில், பொதுவிடுமுறை நாளான வரும்…

நீட்தேர்வு ஹால் டிக்கெட்டில் குளறுபடி: தமிழகத்தை திட்டமிட்டு வஞ்சிக்கிறதா மத்தியஅரசு? அரசியல் கட்சிகள் மவுனம் ஏன்?

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு மே 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…

தேர்தலுக்குப் பின் தொகுதியை சுத்தம் செய்யும் கேரள வேட்பாளர்கள்

திருவனந்தபுரம்: தேர்தலுக்குப் பின் வேட்பாளர்கள் ஓய்வு எடுக்கப் போவது வழக்கம். ஆனால், கேரளாவில் வேட்பாளர்கள் சற்று வித்தியாசமாக செயல்படுவது அனைவரையும் கவர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த செவ்வாய்க் கிழமை…