Month: April 2019

அரசின் வரி விலக்கு – மக்களை சுரண்டும் வெளிநாட்டு நிறுவனங்கள்?

புதுடெல்லி: சில பெரிய வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், தாங்கள் பெற்ற வரிவிலக்கு பலன்களை, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை என இந்திய வரிவிதிப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.…

வங்கி பரிசோதனை அறிக்கைகளை அளிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வங்கிகளின் பரிசோதனை அறிக்கைகளை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளின் செயல்பாடு, வாராக்கடன், நிதிநிலை உள்ளிட்ட…

வெளிநாட்டவர் விடுதலை – அசாம் மாநில அரசை விளாசிய உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: அறிவிக்கப்பட்ட வெளிநாட்டுக் கைதிகளின் விடுதலை தொடர்பாக அசாம் மாநில அரசு வகுத்துள்ள திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது உச்சநீதிமன்றம். அசாம் சிறைகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கும்…

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வருமான வரி தாக்கல் 1% குறைந்தது : பொருளாதார நிபுணர்கள் தகவல்

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் 2018-19-ல் மின்னணு முறையில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. கடந்த 2016-ம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது…

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் தீ: அதிகாரி பலி

விசாகப்பட்டினம்: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கடற்படை அதிகாரி ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து…

அரசுக்கு எதிராக செயல்படவில்லை: விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் அலறல்…

சென்னை: டிடிவிக்கு ஆதரவாகவும், அதிமுக அரசுக்கு எதிராகவும் செயல்பட்டதாக விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் உள்பட 4 பேருக்கு அதிமுக கொறடா உத்தரவின்பேரில் சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம்…

கையில் வெறும் ரூ. 38,750 மட்டுமே உள்ளதாம்: வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி தகவல்!

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது, வேட்புமனுவை கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று தாக்கல்…

பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி யால் பொருளாதாரத்தை அழிக்கும் இருவர் படை : சத்ருகன் சின்ஹா

மும்பை மோடியையும் அமித் ஷாவையும் பாஜகவில் இருந்து தற்போது காங்கிரசில் இணைந்துள்ள சத்ருகன் சின்ஹா கடுமையாக தாக்கி பேசி உள்ளார். பாலிவுட் நாயகன் சத்ருகன் சின்ஹா பாஜகவில்…

வங்கிகளின் அலட்சிய சேவை: எஸ்பிஐ வங்கி மீது கடந்த ஆண்டு 47ஆயிரம் புகார்கள் பதிவு! ரிசர்வ் வங்கி தகவல்

டில்லி: வங்கிகள் மீதான புகார்கள் கடந்த ஆண்டு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. வங்கிகளின் அலட்சிய சேவை காரணமாக எஸ்பிஐ வங்கி…

கும்ப மேளாவினால் பல தொற்று நோய் வரலாம் : தேசிய பசுமை தீர்ப்பாயம்

அலகாபாத் கும்ப மேளாவினால் மக்களுக்கு பலவகை தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. வட இந்தியாவில் உள்ள அலகாபாத் நகரில் கங்கை யமுனை…