தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
சென்னை: தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை நாட்களில் கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படம் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பல தனியார் பள்ளிகள்…