நாட்டில் அமைதி நிலவ விடமாட்டீர்களா? : ராம பக்தருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டில்லி அயோத்தி ராம்ர் கோவிலில் பூஜை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக…
டில்லி அயோத்தி ராம்ர் கோவிலில் பூஜை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக…
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘என்ஜிகே’.. சூர்யா நடிக்கும் இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார் . யுவன் ஷங்கர் ராஜா…
துபாய் அனுமதி இன்றி செல்ஃபி எடுத்துக் கொள்வோருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் 5 லட்சம் திர்ஹாம் அபராதமும் விதிக்கப்படும் என அமீரகம் அறிவித்துள்ளது. பிரபலங்களை எங்கு…
தருமபுரி: எட்டு வழிச்சாலைக்கு எதிராக முதன்முதலில் வழக்கு போட்டு எட்டு வழிச்சாலையை தடுத்து நிறுத்தியது நான்தான் என்று பாதிக்கப்பட்ட தர்மபுரியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.…
தாத்ரி கடந்த 2015 ஆம் ஆண்டு கும்பலால் கொல்லப்பட்ட முகமது அக்லாக் குடும்பத்தினர் வெளியூர் சென்று வாக்களித்துள்ளனர் கடந்த 2015 ஆம் ஆண்டு பிஷாரா என்னும் ஊரில்…
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ந்தேதி அறிவித்திருந்த நிலையில், திமுக தேர்தலில் போட்டியிடும்…
புதுடெல்லி: வாக்களிப்பதற்கு முன்னதாக, தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை, வாக்களிக்கும் மையத்தில் காட்டுமாறு கூறியுள்ள தேர்தல் ஆணையம், அந்த அட்டை இல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடிய வேறு 11 வகையான…
சேலம்: தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி…
திருவனந்தபுரம் நாடெங்கும் குடியுரிமை பட்டியல் அமுல்படுத்த உள்ளதாக பாஜக அறிவித்ததற்கு அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும் என கேரள கிறித்துவ சங்கம் கூறி உள்ளது. பாராளுமன்றத்தில் பாஜக…
டில்லி அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் பெற்ற நிதி பத்திரங்கள் மற்றும் அளித்தவரகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகள்…