Month: April 2019

8வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: பொன்னாரின் திமீர் பேச்சு

நாகர்கோவில்: சேலம் சென்னை 8வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது , அந்த திட்டத்தை மக்கள் விரும்புகின்றனர் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் பொன்.ராதாகிருண்ஷன் கூறி உள்ளார்.…

மோடி ஆட்சியில் சீர்கெட்ட ராணுவத்தின் நிலை – குமுறுகிறார் முன்னாள் வீரர்!

வாரணாசி: மோடியின் ஆட்சியில்தான் மரண‍மடைந்த ராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம் என்று குற்றம் சாட்டியுள்ளார் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை…

“மோடி அரசின் மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் அஞ்ச வேண்டும்?”

ரஃபேல் முறைகேடு தொடர்பான மறுசீராய்வு வழக்கில், பத்திரிக்கைகளில் வெளியான ஆவணங்களையும் புதிதாக இணைத்துக்கொள்வது என உச்சநீதிமன்றம் எடுத்திருக்கும் முடிவு, மோடி அரசுக்குப் பின்னடைவு என்று கருத்துக் கூறியுள்ள…

நடுவானில் ஆஸ்திரேலிய மூதாட்டி உயிரைக் காத்த இந்திய டாக்டர் தம்பதிகள்

சிங்கப்பூர் மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டர் தம்பதிகள் நடு வானில் ஒரு ஆஸ்திரேலிய மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர். மும்பை நகரில் உள்ள கல்யாண்…

ஓட்டு ரூ.2ஆயிரம் விநியோகம்: ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று கூறி…

தேர்தலில் சாதி, மதம் குறித்து பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: தேர்தல் பிரசாரத்தில் சாதி, மதம் குறித்து பிரசாரம் செய்யும் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

உலகக் கோப்பை 2019 : அதிர்ச்சி அளிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்  அணி

கான்பெரா உலகக் கோப்பை 2019 க்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பல புகழ்பெற்ற வீரர்கள் இடம் பெறவில்லை. உலகக் கோப்பை 2019 தொடங்க உள்ளதை ஒட்டி கிரிக்கெட்…

இரவில் அடிக்கடி மின்வெட்டு: பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திமுக வேட்பாளர் தமிழச்சி புகார்

சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அந்த சமயங்களில் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி…

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : செல்வந்தர்களான பாஜக தொண்டர்கள்

ஐதராபாத் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக இளைஞரணி தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு தலா ரூ.2 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அந்த…