Month: March 2019

போலீஸ் விசாரணையில் நிகழும் மரணங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் :பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு 8 முன்னாள் டிஜிபிக்கள் கடிதம்

புதுடெல்லி: போலீஸ் விசாரணையின்போது நடைபெற்று வரும் மரணங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு, பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு 8 முன்னாள் டிஜிபிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த…

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகத்திலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு பிரதமர் மோடியே காரணம் : ஸ்வரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள் 

வாரணாசி: மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகத்திலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என, துவர்க்க மடாதிபதியும் ஜோதீஸ் சங்கராச்சாரியாருமான ஸ்வரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள்…

பிரமோத் சாவந்த் தலைமையிலான கோவா பாஜக அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது

பானஜி: கோவாவில் பொறுப்பேற்றுள்ள பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்ப கோருகிறது. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, அம்மாநில முதல்வராக பிரமோத்…

மனோகர் பாரிக்கரிடம் ரஃபேல் ஆவணங்கள் : ஆடியோ போலி இல்லை எனக் கூறும் காங்கிரஸ்

டில்லி மறைந்த கோவா முதல்வர் வீட்டில் ரஃபேல் பேரம் குறித்த விவரங்கள் இருந்ததாக வந்த ஆடியோ டேப் உண்மைதான் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மறைந்த கோவா முதல்வர்…

ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்காவின் பணித் திறன் மதிப்பீட்டை குறைத்த ஹரியானா முதல்வருக்கு மூக்கறுப்பு : பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சண்டிகர்: ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்காவுக்கு பணித் திறன் மதிப்பீட்டை குறைத்து ஹரியானா அரசு வழங்கிய மதிப்பெண்ணை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ரத்து…

நைஜீரியா : ஆறு வயதில் உலகின் மிக அழான சிறுமி புகழ் பெற்ற ஜேர்

லாகோஸ், நைஜீரியா நைஜிரியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஜேர் தனது புகைப்படங்கள் மூலம் உலகின் அழகான சிறுமி என்னும் புகழை பெற்றுள்ளார். நைஜீரிய நாட்டில் லாகோஸ்…

டிவிட்டரில் வேலைவாய்ப்பற்ற என பெயர் மாற்றிய ஹர்திக் படேல்

அகமதாபாத் தற்போது காங்கிரஸில் இணைந்துள்ள படேல் இன தலைவர் ஹர்திக் படேல் தனது டிவிட்டர் பெயரை வேலைவாய்ப்பற்ற ஹர்திக் படேல் என மாற்றிக் கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்…

மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு இனி தேர்தல் இல்லை : அசோக் கெகலாத்

டில்லி வரும் மக்களவை தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இந்தியாவும் சீன வழியில் இனி தேர்தலை நடத்தாது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெகலாத் கூறி உள்ளார்.…

நாளை பிற்பகல் 2மணிக்கு வெளியாகிறது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பட்டியல்….

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாளை பிற்பகல் 2 மணிக்கு அறிவிப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.…

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞர் கைது?

கோவை: நெஞ்சை பதற வைக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டில் மேலும் ஒரு இளைஞர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதை சிபிசிஐடி காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. குலைநடுங்க…