Month: March 2019

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நக்கீரன் கோபால் முன்ஜாமின் மனு முடித்து வைப்பு!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து, தமிழக துணைசபாநாயகர் மீது நக்கீரன் பத்திரிகை குற்றம் சாட்டியதால், அதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் நக்கீரன் கோபால் மீது புகார் கொடுத்திருந்தார்.…

ஐ.நா ஊழியர்கள் மீது 259 பாலியல் புகார்கள் வந்துள்ளன: ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ்

நியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபையில் ஊழியர்கள் மீது 259 பாலியல் புகார் வந்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா ஊழியர்கள் மீது…

‘வேலூர் மக்களுக்கு எனது மகனை தத்துக்கொடுத்துவிட்டேன்…!’ துரைமுருகன்

வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று வேலூர் நாடாளுமன்ற…

நூற்றுக்கணக்கான விமானங்களை சுற்றலில் விட்ட பாகிஸ்தானின் முடிவு

புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், உலகின் பல விமான நிறுவனங்களுக்கு பொருளாதார நஷ்டம் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய நிறுவனமான ‘ஏர்…

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி: செ.கு.தமிழரசன் பேட்டி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம்…

முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமனம்: குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவு

புதுடில்லி: முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். கடந்த 2013-ம் ஆண்டு…

இவர்களுக்கு திண்டாட்டம், ஆனால் அவருக்கோ அது கொண்டாட்டம்..!

புதுடெல்லி: தன்னை ஒரு செளக்கிதார் (காவல்காரன்) என்று நாட்டின் பிரதமர் மோடி, தேர்தலுக்காக சொல்லிக்கொண்டாலும், காவல்காரர்களின் உண்மையான நிலை, பரிதாபத்திலும் பரிதாபம்! செயலில் ஒன்றுமே இல்லாவிட்டாலும், தேர்தலுக்கான…

அரசியலாக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் – தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ராணுவ வீரர்களின் படங்களை தங்களுடைய தேர்தல் விளம்பரங்களில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ள அதேவேளையில், கட்சிகளுக்கு அதுதொடர்பாக ஒரு விரிவான அறிவுறுத்தலை தேர்தல் ஆணையம்…

உடல்நிலையை காரணம் காட்டி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் மனு தாக்கல்

இஸ்லமாபாத்: உடல்நிலை பாதிப்பின் காரணமாக ஜாமீனில் விடுவிக்க கோரி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில்…

மோடிக்கு எதிராக அரசியல் அலை வீசுகிறது: சரத்பவார்

புனே: நாட்டில் தற்போது அடிக்கும் அரசியல் அலை, பாரதீய ஜனதாவுக்கு சாதமாக இல்லை. பிரதமர் மோடி தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்…