Month: March 2019

இந்திய ராணுவத்தினருக்கு இலகுரக மெஷின்கன்..!

புதுடெல்லி: அமெரிக்காவிலிருந்து 72,400 அசால்ட் ரைஃபிள் ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு, ஃபாஸ்ட் டிராக் செயல்முறையில் ஆர்டர் போடப்பட்டுள்ள நிலையில், நமது தரைப்படையின் 16,000 வீரர்களுக்கு, இலகுரக மெஷின்கன்…

ஹாங்காங் உருவாக்க உள்ள செயற்கை தீவுகளுக்கு பசுமை இயக்கங்கள் கடும் எதிர்ப்பு

ஹாங்காங் ஹாங்காங் உருவாக்க உள்ள செயற்கை தீவுகள் திடத்துக்கு பசுமை இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன உலகில் அதிக ஜனத்தொகை உள்ள நகரங்களில் ஹாங்காங் நகரமும் ஒன்றாகும்.…

‘அக்ரி’யை புறக்கணிக்கும் திருவண்ணாமலை அதிமுகவினர்… தலைமை அதிர்ச்சி…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திருவண்ணா மலை தொகுதியில் முன்னாள் அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவர்மீது அந்த பகுதி அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவி வரும் நிலையில், நேற்று…

ரூ.2000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்தி வைப்பு: உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஏழை மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில்…

துப்பாக்கி விற்பனையை தடை செய்த நியுஜிலாந்து அரசு

விக்டோரியா நியுஜிலாந்தில் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து தாக்குதல் துப்பாக்கிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நியுஜிலாந்து நாட்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச்…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து தண்டனை வழங்கப்படும்: தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் மீண்டும் உறுதி

தஞ்சாவூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல்…

ரூ.13.90 கோடி பறிமுதல்: மக்களவைக்கு 30 பேர் மனு தாக்கல்: சத்யபிரதா சாஹு

சென்னை: மக்களவைக்கு இதுவரை 30 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 3 பேரும் மனு தாக்கல் செய்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.…

மதுரை சித்திரைத்திருவிழா: தேர்தல் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு…..

சென்னை: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 18ந்தேதி, பிரபலமான மதுரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தலை தள்ளி வைக்க கோரி வழக்கு…

தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலி: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த இடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில்…

எடப்பாடியும், டிடிவி தினகரனும் இணைவார்கள்: மதுரை ஆதீனம் ஆரூடம்

மதுரை: எடப்பாடி தலைமையிலான அதிமுகவும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் இணையும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்து உள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…