Month: March 2019

தருமபுரியில் திமுக தலைவர் ஸ்டாலின் காலை நடைபயணம்… பொதுமக்கள் செல்ஃபி எடுத்து குதூகலம்…

தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் செந்தில்குமார் நிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி வேட்பாளராக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர்…

வேட்பாளர்களை ‘கடன்’ வாங்கும் தேவகவுடா.. கர்நாடகாவில் விநோதம்..

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை நடத்திவரும் தேவகவுடாவுக்கு- இது சோதனைக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். பேரன் நிகில் நிற்கும் மாண்டியா தொகுதியில் அவரை கொத்திச்செல்ல- ராஜாளி…

’’நிறம் மாறிய பூக்கள்’’.. மம்தாவின் அதிரடி..

மே.வங்க மாநில போராளி மம்தா பானர்ஜி- தனது கட்சியை உருமாற்றம் செய்துள்ளார். கம்யூனிஸ்ட்களுடன் மென்மை போக்கை காங்கிரஸ் கடைபிடித்ததால்- அதில் இருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் என்ற…

வீட்டுக்கு ஒரு ஸ்கார்பியோ கார் கொடுத்தாலும் டிடிவி ஜெயிக்க மாட்டார்…! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஸ்ரீவில்லிபுத்தூர்: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்காசியில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, டிடிவி வீட்டுக்கு ஒரு கார் என்ன ஹெலிகாப்டர் கூட தரட்டும்……

மக்களின் துயர் துடைக்க கனிமொழிக்கு வாக்களியுங்கள்: தூத்துக்குடியில் வைகோ பிரசாரம்…

தூத்துக்குடி: துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற வைகோ கூறினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி…

காஷ்மீர் பந்திப்போரா : பிணைக்கைதி சிறுவன் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை

பந்திப்போரா காஷ்மீர் மாநிலத்தில் இந்திய படையினர் நடத்திய என்கவுண்டரில் பிணைக்கைதியான சிறுவனை கொன்ற இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லபட்டுள்ளனர் காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின்…

பசந்த் பாண்டா, சுரேஷ் பூஜாரி உள்பட பாஜக 2வது, 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

டில்லி: நாடு முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்துவரும் பாஜக தலைமை நேற்று முன்தினம், தமிழக பாஜக வேட்பாளர்களை கொண்ட 184…

தமிழகம், புதுவையை சேர்ந்த 5,970 வழக்கறிஞர்கள் சஸ்பென்ட்: பார் கவுன்சில் நடவடிக்கை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 5,970 வழக்கறிஞர்களை பார் கவுன்சில் இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கறிஞர்கள் தொழிலுக்கு…

மாரடைப்பில் மரணம்: கர்நாடக அமைச்சர் சி.எஸ்.சிவள்ளி உடல் இன்று மாலை அடக்கம்….

பெங்களூரு: கர்நாடக மாநில அரசில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் சி.எஸ்.சிவள்ளி. இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி…

ராணுவத்தினர் புகைப்படம் தேவை ஆனால் ஊதிய உயர்வு கிடையாது : பாஜக அரசு

டில்லி ராணுவ அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்க எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் பாஜக அரசு அவர்கள் புகைப்படங்களை பிரசாரத்துக்கு பயன் படுத்தி வருகிறது. அரசு அதிகாரிகளின் பணி…