Month: March 2019

ராகுல் குடும்பத்தை எல்லைத் தாண்டி விமர்சித்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.

லக்னோ: ராகுல்காந்தி குடும்பம் குறித்து மிக மோசமான விமர்சனத்தை வைத்துள்ளார் கேவலமான விமர்சனங்களுக்குப் பெயர்போன உத்திரப்பிரதேச பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங். போஜ்பூரி நடிகையும், நாட்டிய…

சபாக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

காதலிக்க மறுத்த காரணத்துக்காக டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மி அகர்வால் மீது ஆசிட் வீசப்பட்டது. பல தடைகளை கடந்து வந்த லக்ஷ்மி அகர்வால் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…

தமிழகத்தில் மலைகள், காடுகளில் விளம்பரம் செய்ய தடை: உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் விளம்பரங்கள் செய்ய உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.…

டிடிவி கட்சிக்கு ‘குக்கர்’ ஒதுக்க முடியாது: உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு, பொதுச் சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில்…

நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராதாரவி…!

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில்…

தலைமை எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள்: சுதர்சன் நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி ஆலோசனை

சென்னை: தலைமை எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சுதர்சன் நாச்சியப்பனுக்கு கே.எஸ். அழகிரி ஆலோசனை கூறி உள்ளார். ‘திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9…

3தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் 28ந்தேதி விசாரணை

டில்லி: தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கும் தேர்தல் நடத்த உத்தரவிட…

தமாகாவுக்கு ‘சைக்கிள்’தான் வேண்டும்: உயர் நீதி மன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதி…

நான் ஒரு பிராமணன், காவல்காரர் அல்ல: சுப்ரமணியசாமி

புதுடெல்லி: நான் ஒரு பிரமாணன். என்னால் காவல்காரராக இருக்க முடியாது. அதுதான் உண்மையும்கூட என்று சாதிய தத்துவம் பேசியுள்ளார் பாரதீய ஜனதாவின் சுப்ரமணிய சாமி. ஒரு தமிழ்…

பொள்ளாச்சி விவகாரம் வழக்கு: எஸ் பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்! தமிழகஅரசு

கோவை: கோவை எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்து உள்ளது.…