லோக்சபா தேர்தல் 2019: நாடு முழுவதும் ரூ.500 கோடி பறிமுதல், இதிலும் தமிழகம் நம்பர்-1
டில்லி: லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் அதிரடி சோதனை காரணமாக நாடு முழுவதும் ரூ.500 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல்…
டில்லி: லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் அதிரடி சோதனை காரணமாக நாடு முழுவதும் ரூ.500 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல்…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கே ஆதரவு தெரிவிக்க ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18…
அகமதாபாத் குஜராத் குடிநீர் மற்றும் வடிநீர் வாரியத்தில் கோடிக்கணக்கான அளவில் மோசடி நடந்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் பாஜகவின் மூத்த…
சென்னை: இன்று மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரசாரம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்,…
புதுடெல்லி: தனது அலுவலகம் அருகே தேங்கியிருந்த கழிவுக் குட்டையை, கடந்த 7 மாதங்களாக சம்பந்தப்பட்ட யாரும் கண்டுகொள்ளாததால், அவர்களின் கவனம் ஈர்க்க, புதிய உத்தியைக் கையாண்டுள்ளார் டெல்லியில்…
லக்னோ லக்னோவை சேர்ந்த ஒரு பாஜக தலைவர் கட்சியின் தலைமையை குஜராத்தி குண்டர்கள் என கூறியதற்காக நீக்கப்பட்டுள்ளார். லக்னோவை சேர்ந்த ஐ பி சிங் பாஜகவின் முன்னாள்…
மதுரா பாஜகவின் மதுரா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான ஹேமமாலினி தனது தொகுதிக்கு தாம் என்ன செய்தோம் என்பது நினைவில்லை என கூறி உள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம்…
பாட்னா பாஜக மூத்த தலைவர் அத்வானியை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி செய்து வருவதாக பாஜக மக்களவை உறுப்பினர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான…
டில்லி வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மக்களவை…