மெகா கூட்டணியில் பீகார் மாநிலத்தில் காங்கிரசுக்கு 10-12 தொகுதிகள்
டில்லி எதிர்கட்சிகளின் மெகா கூட்டணியில் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10-12 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி எதிர்கட்சிகளின் மெகா கூட்டணியில் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10-12 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு…
சென்னை: காங்கிரஸ் தலைமையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்று, அதிமுக ஆதரவு எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினருமான தமிமும் அன்சாரி தெரிவித்து உள்ளார்.…
வாகா பாகிஸ்தான் சிறை பிடித்த விங் கமாண்டர் அபிநந்தன் வாகா எல்லையை வந்தடைந்தார். 1பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான்…
காவல்கிணறு: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் பிரதமர் மோடி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார். மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம்…
கர்நாடகாவின் ஒரு நாள் முதல்வரான எடியூரப்பா- அங்குள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியை கவிழ்க்க இரண்டு முறை ‘தாமரை ஆபரேஷன்’ முயற்சிகளை மேற்கொண்டார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலை பேசும்…
பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்-ரத்த காயத்துடன் இருப்பது தொடர்பான வீடியோ –இந்தியாவை ஆத்திரம் கொள்ள செய்துள்ளது. ஆனால் அந்த வீடியோ தான்-அவரை காப்பாற்றி இருப்பதாக…
சிவகங்கை: என்னை தகுதி நீக்கம் செய்து கையெழுத்திட்டால்…. சபாநாயகரின் கை இருக்காது என்று பொதுக்கூட்ட மேடையிலேயே, சபாநாயகர் தனபாலுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் டிடிவி ஆதரவு எம்எல்ஏ…
டில்லி நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விதி எண் 370ல் திருத்தம் செய்து தலித் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பாஜக…
திருவனந்தபுரம்: மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு மதியம் 12முதல் 3 மணி வரை கட்டாய இடைவேளை அளிக்க கேரள மாநில தொழிலாளர்…
டில்லி விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவுக்கு கொண்டு வர சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்ப பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய…