Month: March 2019

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்புகள் பட்ட மேற்படிப்புகளாக மாற்றம்!

சென்னை: தமிழகத்தில், முதுநிலை மருத்துவம் படிப்புகளில், பட்டயப் படிப்புகள் பட்ட மேற்படிப்புகளாக மாற்ற மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது. அண்மையில் நடைபெற்ற முதுநிலை மருத்துவக் கல்விக்கான…

கல்லூரிகளில் பேச தடையா? கொந்தளிக்கும் கமல்

சென்னை: கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டு மாணவ மாணவிகள் இடையே பேசுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கல்லூரி நிர்வாகங்களை மிரட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர்…

மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ உள்பட 403 பேர் மீது வழக்கு!

வள்ளியூர்: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கன்னியாகுமரி மாவட்ட எல்லையான காவல் கிணறு பகுதியில் போராட்டம் நடத்திய வைகோ உள்பட 403 பேர் மீது…

பாலகோட் தாக்குதலின்போது நடந்தது என்ன? வெளியுறவுத்துறை செயலரிடம் எம்.பி.க்கள் குழு சரமாரி கேள்வி

டில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பாலக்கோட்டில் உள்ள ஜாபா ( Balakot) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் விவரங்கள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளியுறவுத்துறைக்கான நிலைக்குழு, இந்திய வெளியுறவுத்துறை…

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 15ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் 5ம் தேதி…

கேரள வெள்ளத்தின்போது மக்களை காப்பாற்றிய ஹீரோ சித்தார்த்… காஷ்மீர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சோகம்…

டில்லி: புட்காம் பகுதியில் விபத்துக்குள்ளான இந்திய விமானத்தை இயக்கி பலியான விங் கமாண்டர் ஸ்குவாட்ரோன் லீடர் சித்தார்த் வஷிஸ்த், கேரள வெள்ள மீட்பில் சிறப்பாக பணியாற்றியவர் என்பது…

வசூல் குறைவு: பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.97 ஆயிரம் கோடி

டில்லி: கடந்த பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் 1லட்சம் கோடி வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.97 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி உள்ளதாக நிதி…

காங்கிஸ் ஆட்சிக்கு வந்தால் 500சதுர அடியில் வீடு: மும்பை பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடிசை பகுதி மக்களுக்கு 500 சதுர அடியில் வீடு கட்டித்தரப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு 10 நாட்களில்…

எனது நாட்டுக்கு திரும்பியது நல்லது: தாயகம் திரும்பிய வீரர் அபிநந்தன் முதல் தகவல்….

டில்லி: கடந்த 4 நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி வந்த, இந்திய வீரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முடிவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் விடுதலை செய்த…

அதிமுக தேமுதிக கூட்டணி: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

சென்னை: பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரு கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி அதிகாரப்பூர்வமாக…