Month: March 2019

பணம் கொடுத்தும் ரஃபேல் விமானம் வர தாமதம் ஆவதற்கு பிரதமர் மோடியே காரணம்: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

புதுடெல்லி: வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு, பிரதமர் மோடியே முழுப் பொறுப்பு என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த 2-ம் தேதி அகில…

ஜெய்ப்பூர் சிறையில் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார் : பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் சிறையில் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகமது ஹனீஃப், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 20-ம் தேதி சிறைக்குள்…

பிறந்த நாள் சேமிப்பை கண்காணிப்பு காமிராவுக்கு நன்கொடை அளித்த சிறுமி

சென்னை சென்னையை சேர்ந்த ஒரு சிறுமி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சேர்த்து வைத்த ரூ.1.5 லட்சத்துக்கு கண்காணிப்பு காமிரா வாங்கி நன்கொடையாக அளித்துள்ளார் சென்னையை சேர்ந்த…

கின்னஸ் சாதனை: சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற பரதம்

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலியில் 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும்…

போர் என்பது நாட்டின் பாதுகாப்பிற்காகவே; சிலரின் தேர்தல் வெற்றிக்காக அல்ல: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: போர் என்பது நாட்டின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டுமே ஒழிய, சிலரின் அரசியல் லாபங்களுக்கானதாக இருக்கக்கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் மேலும்,…

விமானம் என்ன ஆனது? மர்ம முடிச்சை அவிழ்க்க போராடும் உறவினர்கள்

கோலாலம்பூர்: 5 ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய தலைநகரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது குறித்த உண்மைகளை வெளியிடுமாறு, விமானப் பயணிகளின் உறவினர்கள் தொடர்…

மக்கள் ஆட்டோ சேவையில் இணைந்த திருநங்கைகள் மற்றும் புர்கா அணிந்த பெண்கள்

சென்னை: பெண்களின் மேம்பாடு மற்றும் சுய முன்னேற்றத்தை இலக்காக கொண்டு செயல்படும் MAuto என சுருக்கமாக அழைக்கப்படும் மக்கள் ஆட்டோ என்ற அமைப்பு, தனது ஓட்டுநர்களாக, திருநங்கைகள்…

பாகிஸ்தானை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த அனுமதியோம் : பாக் அமைச்சர்

இஸ்லாமாபாத் இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாட்டுக்கும் எதிராக பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது…

’அண்ணன் என்னடா? தம்பி என்னடா?’’ விழி பிதுங்கி நிற்கும் தேவகவுடா…

மன்னராட்சியோ..மக்களாட்சியோ..அரியணையை பிடிக்க பங்காளிகளுக்குள் சண்டை நடப்பது- இதிகாச காலத்தில் இருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது. தசரதன்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. கர்நாடகத்தில் இவ்வாறு வேடிக்கை பார்க்கும்…

’சீட்டு’க்கு முட்டி மோதும் மோடியின் மொழி பெயர்ப்பாளர்….

எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே பா.ஜ.க.வை,அ.தி.மு.க. தனது கூட்டணி வண்டியில் ஏற்றிக் கொண்டது.10 பேருக்கு ‘சீட்’கேட்டது-பா.ஜ.க. ஏற்கனவே பலர் முன்பதிவு செய்து வைத்திருந்த தால்- 5 சீட்டுகளை மட்டுமே வழங்கியது-அ.தி.மு.க.…