Month: March 2019

தேர்தல் தேதி அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்? : காங்கிரஸ் கண்டனம்

டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை…

வங்கமும், கூவமும்!

பத்திரிக்கை.காம் இன்றைய காட்சிப்படம் பகுதியில் இன்றைய காட்சிப்படம் : வங்கமும், கூவமும். சென்னை கூவம் ஆறும், வங்கக்கடலும் கூடும் இடத்தில் எடுக்கப்பட்டப் படம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு…

ராணுவ வீரர்களின் தாயின் காலடியில் விழுந்த நிர்மலா சீதாராமன்..!

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா நிர்மலா சீதாராமன், இந்திய ராணுவ வீரரின் தாயின் பாதங்களை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார். டேராடூனில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்கள்…

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கிய விஞ்ஞானி!

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த விரர்களுக்கு ரூ.110 கோடியை நன்கொடையாக மும்பையை சேர்ந்த விஞ்ஞானி வழங்கியுள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா…

நாடு முழுவதும் சிறுநீரை சேமித்தால் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி யோசனை

நாக்பூர்: நாடு முழுவதும் சிறுநீரை சேமித்தால் போதும். வெளிநாட்டிலிருந்து யூரியா வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம்…

ரஷ்யாவிடமிருந்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலை வாங்குகிறது இந்தியா

புதுடெல்லி: அணுகுண்டு தாக்குதல் நடத்தும் நீர் மூழ்கிக் கப்பலை 5.5 பில்லியன் டாலருக்கு ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா கையொப்பமிட இருக்கிறது. அகுலா வகை நீர் முழ்கிக் கப்பலைப்…

ஆபத்து இன்னும் முடியவில்லை; எச்சரிக்கையாக இருங்கள்: பாகிஸ்தான் தளபதி

இஸ்லாமாபாத்: நமக்கான ஆபத்து இன்னும் முடிந்துவிடவில்லை. எனவே, எச்சரிக்கையாக இருந்து செயலாற்றுங்கள் என அந்நாட்டு விமானப் படையினருக்கு, விமானப்படை தளபதி முஜாஹித் அன்வர் கான் அறிவுறுத்தியுள்ளார். அவர்…

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது புதிய நீதிக் கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான பணிகளில் தமிழக அரசியல்…

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நிகழ்ந்த வேலை இழப்புக்கு மத்திய பிரதேசமே சாட்சி: இளைஞர்கள் தெருவில் அலையும் பரிதாபக் காட்சி

இந்தூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 95% தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தூய்மை நகரம் என்றழைக்கப்படும்…

“மோடி, ஷாவுக்கு பயந்தே அத்வானிக்கு மரியாதை கொடுக்க முடிவதில்லை”

புதுடெல்லி: தற்போது பாரதீய ஜனதாவிலுள்ள பல தலைவர்கள் அவமானப்பட்டு புண்பட்டுப் போயிருந்தாலும், அவர்களால், மோடியையோ மற்றும் கட்சித் தலைவர் அமித்ஷாவையோ எதிர்த்து எதுவும் பேச முடிவதில்லை என்று…