Month: March 2019

2வது ஒருநாள் போட்டி: முதல் முறையாக டக் அவுட்டான ரோஹித்!

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஷான்…

உருவானது திமுக-காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி! 20இடங்களில் திமுக போட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக காங்கிரஸ் தலைமையில் 9 கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக…

அதிக தொகுதிகள் தரும் அணியுடன் கூட்டணி? தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் எந்த அணியுடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து, தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆனால், கூட்டத்தில், அதிக தொகுதிகளை…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளி திருநாவுக்கரசு கைது: முக்கிய நபர் யார் என்பது தெரியவருமா?

கோவை: பொள்ளாச்சி பகுதியில், சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வந்த கும்பலின் தலைவன் என்று கூறப்பட்ட திருநாவுக்கரசு…

கடந்த 4 ஆண்டுகளாக இந்திய விவசாய கவுன்சிலின் 63 ஆராய்ச்சி மையங்களுக்கு நிரந்தர இயக்குனர் நியமிக்கவில்லை: பிரதமர் மோடிக்கு சரத்பவார் கடிதம்

புதுடெல்லி: இந்திய விவசாய கவுன்சிலின் 103 ஆராய்ச்சி மையங்களில், 63 மையங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படவில்லை என, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்…

வைகோ மகிழ்ச்சி: திமுக கூட்டணியில் இணைந்தது மதிமுக! 2 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று லோக் சபா மற்றொன்று ராஜ்யசபா என்று உடன்பாடு ஏற்பட்டு, ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.…

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை முதலிடம்!

ஐசிசியின் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை கோஸ்வாமி முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியின் பெண்கள் அணிக்கான தரவரிசைப்…

ஏசி பேருந்துகள் உள்பட 500 புதிய பேருந்துகள் சேவை: எடப்பாடி தொடங்கினார்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள ஏசி பேருந்துகள் உள்பட 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை…

நாளை தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் இல்லை: வைகோ

சென்னை: நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். தமிழகத்துக்கு தேவையான எந்தவொரு உதவியும் செய்யாமல்,…