Month: March 2019

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக பேராசிரியர் தாமரைச்செல்வி நியமனம்

சென்னை: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ். தாமரைச் செல்வியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளூவர்…

ஓட்டை அனா வந்த கதை – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1943 ல், உலகப்போர் நடந்து வந்த காலம், உலோகங்களுக்கு அதிக தட்டுப்பாடு இருந்தது. போருக்குப் பயன்படும் அனைத்து சாலை வழி, வான் வழி மற்றும் நீர் வழி…

மைதானத்தில் தனது ரசிகனுக்கு ஆட்டம் காட்டிய தோனி! – வைரலாகும் வீடியோ

இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் தோனியும் அவரது ரசிகரும் ஓடிப்பிடித்து விளையாடியது அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது. தனது ரசிகனிடம் சிக்காமல் தோனி…

பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

2வது ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0…

பாகிஸ்தான் தேநீர் விளம்பரத்தில் அபிநந்தன் : வைரலாகும் வீடியோ

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் தேநீர் விளம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தோன்றுகிறார். இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார். அப்போது அவரிடம்…

பாகிஸ்தான் : இந்துக்களுக்கு எதிராக கருத்து சொன்ன அமைச்சர் ராஜினாமா

லாகூர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில அமைச்சர் ஃபய்யஸ் சோகன் ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் தகவல்துறை அமைச்சராக ஃபய்யஸ் சோகன் பதவி…

ஸ்டெம் செல்கள் மூலம் ஹெச்.ஐ.வி தொற்றை குணப்படுத்தலாம்…

சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி., பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டது மாநில அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதன்பின்னரும் சில…

புல்வாமா தியாகிகளுக்கு ரூ.110 கோடி நிதி உதவி அளிக்கும் பார்வையற்ற விஞ்ஞானி

மும்பை புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு கோட்டாவை சேர்ந்த பார்வையற்ற விஞ்ஞானி முர்தாசா அல் ரூ.110 கோடி நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளார்.…

30 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சி குறைவை ஈடுகட்ட வரி குறைப்பு நடவடிக்கை : சீன அதிபர் லி கிக்யாங் அறிவிப்பு

பெய்ஜிங்: கடந்த 30 ஆண்டுகளாக குறைந்து வரும் வளர்ச்சியை உயர்த்திப் பிடிக்கும் நோக்கில், பில்லியன் டாலர் மதிப்புள்ள வரிகள்,கட்டணங்களை குறைத்தும், கட்டமைப்பு முதலீட்டை அதிகரித்தும், சிறு நிறுவனங்களை…

பண மோசடி செய்த எய்ட்ஸ் நோயாளி மனிதாபிமான அடிப்படையில் விடுதலை

சென்னை லட்சக்கணக்கில் பண மோசடி செய்தவர் எய்ட்ஸ் நோயாளி என்பதால் சென்னை உயர்நிதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 1991 ஆம் வருடம் ஆரம்ப விவசாய கூட்டுறவு வங்கி…